நிலையவள்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்

Posted by - August 9, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டதில் பாதிக்கப்பட்ட  பயனாளிகள்  தமக்கான சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டத்தில் தவறுகளை சுட்டிக்காட்டி தமக்கு சமுர்த்தி வழங்கவேண்டுமென கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதிலுள்ள தவறுகளுக்கும்…
மேலும்

மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - August 9, 2017
மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரை பகுதியில் 41வயதுடைய ஆணொருவரின் சடலம் இன்று (09) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். தேற்றாத்தீவு கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 41 வயதுடைய சுப்பிரமணியம் குமார் என்பவரே இவ்வாறு…
மேலும்

கடற்படையினரின் படகில் இந்திய மீனவர்களின் படகு மோதல்!

Posted by - August 9, 2017
கடற்படையினரின் படகில் மோதி கடலில் வீழ்ந்த இரு இந்திய மீனவர்களில் ஒருவர் 12 மணிநேரமும் மற்றொருவர் 4 மணிநேரமும் நீந்தி நயினாதீவுக் கரைசேர்ந்து உயிர் தப்பினார்கள். இந்திய புதுக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் மற்றும் செல்வமுருகன் ஆகிய இருவர் உட்பட ஐவர் பயணித்த…
மேலும்

உள்நாட்டு முதலீட்டாளர்கள் முன்வராவிட்டால் வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு

Posted by - August 9, 2017
இந்நாட்டு தேயிலை தொழிற்துறையை மேம்படுத்த முதலீட்டாளர்கள் முன்வராவிட்டால் வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சர்வதேச தேயிலை சம்மேளனத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போது பிரதமர்…
மேலும்

ஒழுக்க கோவை இறுதி சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - August 9, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒழுக்க கோவை இறுதி சட்டமூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவால் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. உள்நாட்டு ,வௌிநாட்டு நிபுணர்களின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் எதிர்வரும் தினத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.…
மேலும்

பாலித ரங்கே பண்டாரவிற்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு

Posted by - August 9, 2017
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 07ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனது சொகுசு ஜூப் ரக வாகனத்தின் அனுமதிப்பத்திரத்தை பரிமாற்றித் தருவதாக தெரிவித்து நபரொருவரிடம் 54 இலட்சம் ரூபாய் பெற்ற குற்றச்சாட்டின் பேரில்…
மேலும்

பஸ் சில்லுக்குள் அகப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்

Posted by - August 9, 2017
கதிர்காமத்தில் பேரூந்தின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளனர். இதனைக் கவனிக்காத, பேரூந்தின் சாரதி பேரூந்தை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பேரூந்தின் சில்லுகளில்…
மேலும்

அமைச்சர் ரவி தொடர்பில் 2 வாரங்களுக்குள் ஜனாதிபதி தீர்மானம்- யாபா

Posted by - August 9, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை அறிவிப்பார் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஒரு சரியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுப்பார்…
மேலும்

முஸ்லிம் மாணவிகள் அரச பரீட்சைகளில் முகம் மூடுவது தடை

Posted by - August 9, 2017
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு முஸ்லிம் மாணவியும் முகத்தை மூடும் விதமாக ஆடையணிந்து பரீட்சைக்கு ஆஜராக முடியாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சில பரீட்சார்த்திகள் முகத்தை மூடிக் கொண்டு பரீட்சைக்குத் தோற்றுவதனால், காதுகளில் சிறிய…
மேலும்

போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது!

Posted by - August 9, 2017
கிராண்பாஸ் – ஒருகொடவத்தை மேம் பாலத்திற்கு அருகில் 20 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ட்ரமடல் எக்ஸ் வகையான 2 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உந்துருளியில் இவற்றை கொண்டு சென்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக…
மேலும்