புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டதில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் தமக்கான சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டத்தில் தவறுகளை சுட்டிக்காட்டி தமக்கு சமுர்த்தி வழங்கவேண்டுமென கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதிலுள்ள தவறுகளுக்கும்…
மேலும்