வெள்ளம் காரணமாக கிண்ணியா மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் நேற்று (24) பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிண்ணியாவின் ஹிஜ்ரா வீதி, ஜாயா வீதி, கச்சக்கொடித் தீவு குட்டியா குளப் பகுதியின்…
மேலும்
