நிலையவள்

வெள்ளம் காரணமாக கிண்ணியா மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

Posted by - May 25, 2018
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் நேற்று (24) பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிண்ணியாவின் ஹிஜ்ரா வீதி, ஜாயா வீதி, கச்சக்கொடித் தீவு குட்டியா குளப் பகுதியின்…
மேலும்

நாட்டில் இராணுவ அடக்குமுறை ஆட்சியைக் கொண்டுவர சதி- பிரதமர் எச்சரிக்கை

Posted by - May 25, 2018
நாட்டில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுடனும் மொட்டுத் தரப்பிலும் இணைந்திருக்கும் முன்னாள் படை வீரர்கள் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான சதித்திட்டமொன்று வகுக்கப்பட்டு வருவதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டினார். இதற்கு சில ஊடகங்கள்  துணை போய்க் கொண்டிருப்பதாகவும், அவ்வாறு ஒரு…
மேலும்

தமிழக தொப்பிள்க்கொடி உறவுகளின் நீதிக்காக ஒன்றுகூடுவோம் – யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - May 24, 2018
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக ரீதியிலான ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது…
மேலும்

வவுனியாவில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு! ஒருவர் கைது

Posted by - May 24, 2018
வவுனியா – கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ஜி.எஸ்.கே.செனரத் தெரிவித்துள்ளார். மலையடி பருத்திக்குளம் பகுதியில் அமைந்தள்ள கற்குவாரியிலிருந்து ஆயிரத்து ஏழு கிலோகிராம் அமோனியா வெடி மருந்துகளும், 774 டெட்டிநேற்றர்களும், 306 ஜெலக்நைற்…
மேலும்

“20 ஆம் திருத்த யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்படும்”-ஜே.வி.பி

Posted by - May 24, 2018
நிறைவேற்று  ஜனாதிபதி முறைமையினை நீக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி  தனி நபர் பிரேரணையாக கொண்டுவரும் 20ஆம் திருத்த யோசனையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. சர்வாதிகார ஜனாதிபதியை நீக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவென்பதை கருத்தில்கொண்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்…
மேலும்

2020 அல்ல 2030ஐ தாண்டியும் ஐ.தே.க.வே. ஆட்சியமைக்கும்-ரணில்

Posted by - May 24, 2018
இளைஞர்களின் தலைமைத்துவத்துடன் 2020 ஆம் ஆண்டல்ல 2030 ஆம் ஆண்டை தாண்டியும் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் தேசிய ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் நவீன் திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக இன்று பொறுப்பேற்றுக்…
மேலும்

பழிவாங்கல் நடவடிக்கைக்கு விரைவில் பதிலடி-லக்ஷமன் யாப்பா அபேவர்தன

Posted by - May 24, 2018
தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களை பழிவாங்கும்  முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு விரைவில் பதிலடி கொடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய…
மேலும்

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

Posted by - May 24, 2018
வவுனியாவில் இன்று  காலை புதிய பேருந்து நிலையத்தில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற…
மேலும்

அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

Posted by - May 24, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 32,136 குடும்பங்களை சேர்ந்த 125,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…
மேலும்

தேசிய அடையாள அட்டை எண் : EPF, ETF கணக்கின் இலக்கமாகும்- அமைச்சு

Posted by - May 24, 2018
ஈ.பி.எப். மற்றும் ஈ.ரி.எப். நிதியங்களில் உள்ள ஊழியர்களின் கணக்கு இலக்கங்களை அவர்களது அடையாள அட்டை இலக்கங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். இந்த புதிய முறைமையினால் ஊழியர்கள் தங்களது நிறுவனங்களை…
மேலும்