நிலையவள்

2018 இற்கான A/L பரீட்சை கால அட்டவணை அடுத்த வாரம் வெளியீடு- பரீட்சைகள் திணைக்களம்

Posted by - May 27, 2018
க.பொ.த. உயர் தரம் 2018 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான கால அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி இப்பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

வைரஸ் காய்ச்சல்: மற்றும் இரு குழந்தைகள் மரணம்

Posted by - May 27, 2018
இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினால் கடந்த இரு தினங்களில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (26) காலையும் நேற்று முன்தினம் இரவும் இந்த மரணங்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆறு…
மேலும்

விமானத்தில் பவுஸர் மோதி விபத்து- கட்டுநாயக்கவில் சம்பவம்

Posted by - May 27, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எயார்லங்கன் விமானத்தில் தண்ணீர் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(27) முற்பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தண்ணீர் ஏற்றிச் சென்ற பவுஸர் சாரதி கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், விமானத்தின் பின்…
மேலும்

O/L, A/L வினாப் பத்திரத்துக்கு விடை எழுத வழங்கப்படும் நேரம் மாற்றம்- பரீட்சைகள் திணைக்களம்

Posted by - May 27, 2018
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பவற்றுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் விடை எழுத வழங்கப்படும் கால அளவை 10 நிமிடங்களால் அதிகரிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை வினாக்களை வாசித்து விளங்கிக்…
மேலும்

அரசாங்கத்துடன் உள்ள பிரபலங்கள் 12 பேர் விரைவில் எதிர்க் கட்சியில்- எஸ்.பீ.

Posted by - May 27, 2018
அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சியில் அமரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களினால் நடாத்தப்பட்டு வருகின்ற “சுதந்திரத்தின் மனச்சாட்சி” பொதுக் கூட்ட நிகழ்வுகளின்…
மேலும்

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் பாரிய எதிர்ப்புக் கூட்டம், ஆர்ப்பாட்டம்- J.O.

Posted by - May 27, 2018
மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிகளினால் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடாத்துவதற்கு கூட்டு எதிர்க் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக தெற்கிலிருந்து கொழும்பு வரை பாத யாத்திரையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் பாராளுமன்ற…
மேலும்

வந்த 16 பேர் மீதும் சந்தேகம்- கூட்டு எதிர்க் கட்சி எம்.பி. குற்றச்சாட்டு

Posted by - May 27, 2018
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடாத்திய ஓரிரு நாட்களில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவிக்க முனைவது பிரச்சினைக்குரிய ஒன்றாகும் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். 16…
மேலும்

அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும் கலந்துரையாட தயார்-அநுர

Posted by - May 26, 2018
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைவு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மக்களை விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த சட்டமூல வரைவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோரிடம் மக்கள் விடுதலை முன்னணி நேற்றைய…
மேலும்

விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு போலி உறுதிப்பத்திரங்கள் தயாரித்து மோசடி

Posted by - May 26, 2018
யாழ்ப்பாணம் – வலிகாமம்  வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் போலி உறுதிகளை தயார் செய்து காணி மோசடிகள் இடம்பெறுவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். யுத்தம் காரணமாக இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த பொது மக்களது காணிகள் பல…
மேலும்

வழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் தவராசா

Posted by - May 26, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார். மே -18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்லைிக்கான ஏற்பாட்டுச் செலவுகளின் பொருட்டு…
மேலும்