நிலையவள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - June 2, 2018
வெலிவேரிய, ஹெல்வல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது லொறியின் சக்கரத்தில் சிக்குண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த நபரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொலை

Posted by - June 2, 2018
கொஸ்கம, வெரெல்லமண்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 34 மற்றும் 78 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு…
மேலும்

20 இலட்சம் பெறுமதியான சிகரட்டுக்களுடன் சீனப்பெண்கள் கைது

Posted by - June 2, 2018
சட்டவிரோதமான முறையில் 200 சிகரட் பெட்டிகளை நாட்டிற்குள் கொண்டுவர முற்பட்ட சீன நாட்டு பெண்கள் இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் சீன நாட்டிலிருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு…
மேலும்

விமான நேரத்தில் மாற்றம், மேலதிக தேவைக்கு 1979 ஆம் இலக்கத்தை அழைக்கவும்

Posted by - June 2, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்தின்  விமானங்களின் நேர அட்டவணை இன்று(02) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களுக்காக 1979 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
மேலும்

பழைய முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்- ஐ.தே.க. தீர்மானம்

Posted by - June 2, 2018
மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமைப்படியே நடாத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை தொடர்பாக சிக்கல்கள் பல இருப்பதாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உட்பட…
மேலும்

ஐ.எம்.எப். 252 மில்லியன் டொலரை இலங்கைக்கு கடனாக வழங்க தீர்மானம்

Posted by - June 2, 2018
சர்வதேச நாணய நிதியம் நான்காவது தடவையாக இலங்கைக்கு 252 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் நேற்று (02) இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு இதுவரை 1014…
மேலும்

தபால் அதிகாரிகள் நாளை முதல் 2 நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்புக்கு

Posted by - June 2, 2018
பல்வேறு குறைபாடுகளை முன்வைத்து நாளை (03) நள்ளிரவு முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு வரை இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் சகல தபால் நிலையங்களிலுமுள்ள…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யின் முக்கிய கூட்டம் நாளை ஜனாதிபதி தலைமையில்

Posted by - June 2, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை (3)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. கட்சியின் தற்காலிக நிருவாக சபை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுத்தல் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கட்சி…
மேலும்

பிரதி சபாநாயகர் தெரிவு 5 ஆம் திகதி அமர்வில்- பாராளுமன்ற பிரதி செயலாளர்

Posted by - June 2, 2018
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின் போது பிரதி சபாநாயகர் ஒருவர் புதிதாக தெரிவு செய்யப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இராஜினாமா செய்ததன்…
மேலும்

ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, முழு மக்களும் தூக்கில் தொங்க வேண்டிவரும்- மஹிந்த

Posted by - June 2, 2018
நல்லாட்சி அரசாங்கம் இன்னும் சில காலம் நீடித்தால் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, முழு நாட்டு மக்களும் கழுத்தில் தூக்குக் கயிறைப் போட வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் வந்தால் ஊடகவியலாளர்கள் கழுத்தில்…
மேலும்