நிலையவள்

மிதவாதிகளும், கடும்போக்காளர்களும் ஒரே மதத்தில் இருப்பது துர்ப்பாக்கியம்-விக்ரமசிங்க

Posted by - June 7, 2018
பிற மதத்தவர்களின் கலாசாரங்களை மதித்து, சமூகங்களின் மத நம்பிக்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். இஸ்லாமும் நபியவர்களின் போதனைகளும் உலகம்…
மேலும்

14 வீத தொலைக்காட்சி நாடக வரியை அறவிட வேண்டாம்-சிறிசேன

Posted by - June 7, 2018
தொலைக்காட்சி நாடகத் தொடர்களை விற்பனை செய்யும் போது அறவிடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள 14% நிறுத்தி வைக்கப்பட்ட வரியை (WHT) அறவிடாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக எழுத்துமூலம் நிதியமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.…
மேலும்

ரிஷாதின் கட்சியில் நவவியின் இடத்துக்கு முஹம்மட் இஸ்மாஈல்

Posted by - June 7, 2018
ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் எம்.எச்.எம் நவவி இராஜினாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட இடைவெளிக்கு  சீனி முஹம்மது முஹம்மது இஸ்மாஈல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் ரிஷாத் பத்தியுத்தீனின் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மொஹமட் நவவி ஐக்கிய தேசியக்…
மேலும்

தெல்தெனிய வன்முறை:100 அறிக்கைகள் சட்ட மா அதிபரிடம்- ரணில்

Posted by - June 7, 2018
தெல்தெனியவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இன வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பல மேற்கொள்ளப்பட்டு, அவை தொடர்பான சுமார் 100 ஆவணங்கள் வழக்குத் தொடர்வதற்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தென்தெனிய சம்பவம்…
மேலும்

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தாயக மாணவச் சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Posted by - June 7, 2018
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் அன்று மட்டக்களப்பில் மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஸ்ணு வித்தியாலயத்தில் உள்ள 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டு…
மேலும்

மோசடியை மூடிமறைக்க பொலிஸ், ஊடகம் உதவி – ரத்னாயக்க

Posted by - June 6, 2018
பிணைமுறி மோசடியை மூடிமறைப்பதற்கு ஊடகவியலாளர்கள், அரச சேவையாளர்கள் மற்றும் பொலிஸாரும் பணம் பெற்றிருக்கலாம் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
மேலும்

நிலுவை பணம் வழங்காமை மாபெரும் அநீதியாகும் – அரவிந்தகுமார்

Posted by - June 6, 2018
மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 800 கோடி ரூபாவுக்கு மேல் வழங்கவுள்ள நிலுவைப் பணம் இன்னும் வழங்காது நிலுவையில் உள்ளது. இது தொழிலாளர்களுக்கு இழைக்கின்ற மாபெரும் அநீதி என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கடை,…
மேலும்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் புதிய நுழைவாயில்

Posted by - June 6, 2018
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட கௌனியகம இடையில், பெல்பொல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுழைவாயிலை ஜூன் 8 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைக்கவுள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒரு பில்லியன் ரூபா செலவில் இந்த புதிய…
மேலும்

காற்றின் வேகம் எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்கக்கூடும்

Posted by - June 6, 2018
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டை சுற்றிய கடற்பரப்பில் காற்றின் வேகம் எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொணராகலை, குருணாகலை, புத்தளம், இரத்தினபுரி…
மேலும்

மாகாண சபை தேர்தல்கள் அனைத்தும் ஒரே தினத்தில்-ரணில்

Posted by - June 6, 2018
மாகாண சபை தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் வைக்க அரசு அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, தற்பொழுது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் கலைக்கப்படவுள்ள மாகாண சபைகள் அனைத்தினதும் தேர்தலை ஒரே தினத்தில் வைக்க முடியும் என…
மேலும்