மிதவாதிகளும், கடும்போக்காளர்களும் ஒரே மதத்தில் இருப்பது துர்ப்பாக்கியம்-விக்ரமசிங்க
பிற மதத்தவர்களின் கலாசாரங்களை மதித்து, சமூகங்களின் மத நம்பிக்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். இஸ்லாமும் நபியவர்களின் போதனைகளும் உலகம்…
மேலும்
