நிலையவள்

யுத்தம் முடிந்தபோதிலும் சமாதானம் மலரவில்லை- ராஜித

Posted by - June 18, 2018
நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டபோதும் நிரந்தர சமாதானம் இன்னும் மலரவில்லை என சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆறு மாடிக்கான அவசர விபத்துச் சேவைப்…
மேலும்

ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Posted by - June 18, 2018
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், 4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளது. மேலும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்…
மேலும்

ஆடை தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

Posted by - June 18, 2018
ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு வீதியின் குயில்வத்தைபகுதியிலே இன்று காலை 7.15 மணியளவில் பாதையை விட்டு விலகி தேயிலை மலையில் குடைசாய்ந்து…
மேலும்

வவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சகோதரிகளின் தொடர் உயிரிழப்பு

Posted by - June 18, 2018
இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்றுமுன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.இந்த இரு சகோதரிகளின் தொடர் உயிரிழப்பானது வவுனியா பிரதேசத்தை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த திரு திருமதி ரியோன் தம்பதிகளின் இரு பெண் குழந்தைகளும் இருதய நோயினால்…
மேலும்

மல்லாகம் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது

Posted by - June 18, 2018
யாழ். மல்லாகம் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரை தாக்க  முயன்ற குழுவொன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கிலக்கி உயிரிழந்திருந்ததுடன் பொலிஸாரும் தாக்கப்பட்டனர். இந்…
மேலும்

பதில் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன

Posted by - June 18, 2018
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர வெளிநாடு சென்றுள்ளார். இதனால் சிரேஷ்ட பிரதி…
மேலும்

விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 18, 2018
கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அசோல சம்பத் மற்றும் ஏனைய இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம்…
மேலும்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை

Posted by - June 18, 2018
நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று (18) உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு தொடர்பில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு…
மேலும்

ரயில் யாசகதிற்கு தடை

Posted by - June 18, 2018
ஏதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் யாசகம் கேட்பது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே மேலதிக பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவிக்கையில் இது தொடர்பான சட்டதிட்டங்களை ரெயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவினரும், பொலிசாரும்…
மேலும்

மல்லாகம் பகுதியில் மனித உரிமை ஆணையாளர் கனகராஜ்…..

Posted by - June 18, 2018
யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்  தொடர்பில்  ஆராய்வதற்காக யாழ். மாவட்ட  மனித உரிமை ஆணையாளர் கனகராஜ் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மனித உரிமை ஆணையாளர் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட நபரின் உறவினர்களிடமும், கைது செய்யப்பட்டவர்களின்…
மேலும்