யுத்தம் முடிந்தபோதிலும் சமாதானம் மலரவில்லை- ராஜித
நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டபோதும் நிரந்தர சமாதானம் இன்னும் மலரவில்லை என சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆறு மாடிக்கான அவசர விபத்துச் சேவைப்…
மேலும்
