நிலையவள்

தினேஷ் சந்திமாலின் மேன் முறையீடு நிராகரிப்பு

Posted by - June 23, 2018
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் செய்த மேன்முறையீடு, அதனை விசாரணை செய்த நீதித்துறை குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதனைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்…
மேலும்

தேரரின் ஹிட்லர் ஆட்சி குறித்த கருத்து தவறு, வீதியில் இறங்க தயார்- குமார வெல்கம

Posted by - June 23, 2018
இந்த நாட்டை ஆட்சி செய்ய ஹிட்லர் ஒருவர் தேவை என முக்கிய மகாநாயக்க தேர்களில் ஒருவர் கூறிய கருத்தை தெளிவாகவே மறுக்கின்றோம் என மஹிந்த சார்பு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். ஹிட்லர் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவாராக…
மேலும்

கல்கிஸ்ஸ தர்மபால மாவத்தையில் ஒருவர் கொலை

Posted by - June 23, 2018
கல்கிஸ்ஸ தர்மபால மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகாமையில்  கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை…
மேலும்

நாட்டின் சில பகுதிகளில் கடல் கொந்தளிப்பு

Posted by - June 23, 2018
புத்தளத்திலிருந்து மன்னார் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக…
மேலும்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அதிகாலை பலி

Posted by - June 23, 2018
மாத்தறை நகரிலுள்ள நகைக் கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான சாமர இந்திரஜித் என்பவர் இன்று (23) அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற முன்னர் தான் மறைத்து வைத்திருந்த பையொன்றை எடுப்பதற்கு பொலிஸார்…
மேலும்

சபாநாயகர் தலைமையில் புதிய குழு

Posted by - June 22, 2018
பாராளுமன்றத்தின் புதிய நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு தொடர்பான புதிய குழுவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா முஸ்லிம்…
மேலும்

புலிகளின் இயக்கத்தை தோற்றுவிப்பதே வடக்கு அரசியல்வாதிகளின் நோக்கம்-ஜயந்த சமரவீர

Posted by - June 22, 2018
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை முற்றாக அகற்றி, தனி ஈழ நாடாக வடக்கை உருவாக்கி விடுதலை புலிகளின் இயக்கத்தை தோற்றுவிப்பதே வடக்கு அரசியல்வாதிகளின் பிரதான நோக்கம் என தேசிய சுதந்திர முன்னணியின்  ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர்…
மேலும்

கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

Posted by - June 22, 2018
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை சனிக்கிழமை (23) குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது. நாளை சனிக்கிழமை (23) நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12…
மேலும்

விசேட மேல் நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகள் நியமனம்

Posted by - June 22, 2018
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இனால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்ப ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகளே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கடை…
மேலும்

வெள்ளை விரிப்பில் வரவேற்கப்பட்ட ஞானசார தேரர்

Posted by - June 22, 2018
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட தேரர், நீதிமன்ற வளாகத்திலிருந்து வெள்ளை விரிப்பு விரிக்கப்பட்டு மலர்…
மேலும்