யாழ்.நகரப்பகுதியில் பொலிஸாரின் துணையுடன் சமூக சீர்கேடுகள்-யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள்
யாழ்.நகரப் பகுதியில் பொலிஸாருடைய துணையுடன் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோர வேண்டும் என்றும் அவர்கள் முதல்வர் இமானுவேல் ஆனோல்டிடம் கோரியுள்ளனர். யாழ்.மாநகர…
மேலும்
