நிலையவள்

யாழ்.நகரப்பகுதியில் பொலிஸாரின் துணையுடன் சமூக சீர்கேடுகள்-யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள்

Posted by - June 24, 2018
யாழ்.நகரப் பகுதியில் பொலிஸாருடைய துணையுடன் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோர வேண்டும் என்றும் அவர்கள் முதல்வர் இமானுவேல் ஆனோல்டிடம் கோரியுள்ளனர். யாழ்.மாநகர…
மேலும்

ஹிட்லர் கருத்தை எனது முன்னிலையில் கூறியிருந்தால் மறுத்திருப்பேன்- ரணில்

Posted by - June 24, 2018
மனிதர்களைக் கொலை செய்த ஹிட்லர் போன்று மாறுமாறு புத்தர் பெருமான் ஒரு போதும் உபதேசம் செய்ய வில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாத்தறை, மஹாமந்திந்த பிரிவெனாவின் 125 ஆவது வருட நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக்…
மேலும்

நாட்டின் பாதுகாப்பை பொது மக்கள் தாமாகவே முன்னெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது -மஹிந்த

Posted by - June 24, 2018
வடக்கில் தற்பொழுது சந்தேகத்துக்கிடமான இளைஞர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதுபோன்று,   புலிகள் பயன்படுத்திய சீருடைகள், ஆயுதங்கள் என்பனவும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதனால், நாட்டின் பாதுகாப்பை பொது மக்கள் தாமாகவே முன்னெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி…
மேலும்

சிறுத்தை கொலை தொடர்பில் 2 பேர் கைது- பொலிஸ்

Posted by - June 24, 2018
கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறுத்தையை கொலை செய்த சம்பவத்தைக் கண்டித்து உரியவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழல் பாதுகாப்பு குழு உறுப்பினரும் ஜாதிக…
மேலும்

உரையை சுருக்கி தவறான அர்த்தம் கொண்டது தவறு-உபாலி தேரர்

Posted by - June 24, 2018
தான் சொல்லவந்த விளக்கம் வேறு எனவும், தன்னுடைய நீண்ட உரையை சுருக்கி ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையாக அர்த்தப்படுத்துவது தவறாகும் என்றும் அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்த நாட்டின்  அரசியல் தலைவர்கள் கூட தூக்கிப் பிடித்து…
மேலும்

தாக்குதலுக்கு இலக்கான சவராண முஸ்லிம் வித்தியாலய மாணவன் உயிரிழப்பு

Posted by - June 23, 2018
மாணவர்கள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவரொருவர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார். சிலாபம் – சவராண முஸ்லிம் வித்தியாலயத்தில், தரம் 11 இல் கல்வி கற்ற மொஹமட் வைஸ்ஸூல் (வயது 16) என்ற…
மேலும்

16 பேர் கொண்ட குழு பாரிய பிரச்சினைக்குள்- சரத் அமுனுகம

Posted by - June 23, 2018
அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அந்தக் குழு கூட்டு எதிர்க்…
மேலும்

தனிநபர் சுகாதார தகவல்கள் கணனி மயப்படுத்தப்படும்-ராஜித

Posted by - June 23, 2018
நாட்டில் அனைத்து நபர்களினதும் சுகாதார நிலைமைகள் பற்றிய தகவல்களை கணனி மயப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் வளர்ச்சியடைந்தாலே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். …
மேலும்

சட்ட விரோதமாக தங்க மாலைகளை நாட்டுக்குள் கொண்டுவந்தவர் கைது

Posted by - June 23, 2018
ஒரு தொகை தங்க ஆபரணங்களை தனது உடலில் மறைத்துக் கொண்டு வந்த இலங்கைப் பிரஜை ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்ல, பெலவத்த பிரதேசத்தைச் ​சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூருக்கு…
மேலும்

தேரரின் ஹிட்லர் கருத்தில் உள்ள மாயை இதுதான்- காவிந்த

Posted by - June 23, 2018
கோட்டாப ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரப் போவதாக பொய்யான ஒரு மாயையை நாட்டில் ஏற்படுத்தி விட்டு, வேறு ஒருவரை வேட்பாளராக நியமிப்பதற்கே கூட்டு எதிர்க் கட்சியும் அதன் பின்னால் உள்ள கடும்போக்காளர்களும் நாடகமாடுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்