நிலையவள்

தாயக மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்திடுவோம் – பேர்லின் அம்மா உணவகம்

Posted by - June 25, 2018
கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாச்சார பீட மாணவர்களால் உயர்தர பரீட்சையில் தோற்றுகின்ற கரடியனாறு மற்றும் அதனை அண்டிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு கல்வி/பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. இக் கருத்தரங்கில் பிரபல ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கான விளக்கவுரைகள் வழங்கப்பட்டது.இக் கருத்தரங்கை சிறப்பாக…
மேலும்

தமிழ் மக்கள் ஒருமித்து செயற்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - June 24, 2018
தமிழ் மக்கள் உரிமைகளை வென்றெடுக்க தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் இரண்டு வருட உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு…
மேலும்

தம்பி பிரபாகரன் போல செயற்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)

Posted by - June 24, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமக்கு எதிரான இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு கட்சியாக்கியதாகவும், தற்போது அக்கட்சிகளில் ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்றுள்ள நிலையில், அவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகும் எனவும்…
மேலும்

அபரதுவை கினிகல சந்தியில் வாள் வீச்சில் இளைஞர் பலி

Posted by - June 24, 2018
அபரதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகல சந்தியில் இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சு தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், அபரதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகல சந்தியில் வைத்து இன்று காலை…
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - June 24, 2018
வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுறவில் ஹெரோயினுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக குணசிங்கபுற பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 23 வயதுடைய குணசிங்கப்புறம் பகுதியைச் சேர்ந்தவராவார். இதன்போது அவரிடமிருந்து சுமார் 9.214 மில்லிகிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந் நிலையில் குறித்த சந்தேக நபரை…
மேலும்

படகு கவிழ்ந்து விபத்து

Posted by - June 24, 2018
வாரியபொல, மல்லகனை குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த இச் சம்பவத்தில் படகில் பயணித்த ஐவருள் இரண்டு பேரை காப்பாற்றியுள்ளதாகவும் ஏனைய மூவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஐ.தே.க.வின் சர்வாதிகார நிர்வாகமே பிரிவதற்கு காரணம் – டிலான்

Posted by - June 24, 2018
அனைவரும் கடந்த காலங்களில் அரசியலில் கடந்து வந்த பாதையினை யாம் அறிவோம். ஆகவே பிறர் தொடர்பில் புறம் கூறுபவர்கள் வரையறைக்குள் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திலிருந்து விலகிய …
மேலும்

அம்பலந்தோட்டையில் கோழி கொத்தில் தவளை பொரியல்

Posted by - June 24, 2018
அம்பலந்தோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் கொத்து ரொட்டி வாங்கிய நபருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கோழி கொத்து ரொட்டியில் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்பலந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார். சுகாதார…
மேலும்

தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

Posted by - June 24, 2018
பால் தொழிற்சங்கத்தின் போராட்டம் இன்று (24) 14வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுவதுடன், தற்போது அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னர் இருந்தது போன்று பதவி உயர்வு மற்றும் பதவி நிரந்தரமாக்கல் ஆகியவற்றை தொடர்ந்து அமுல்படுத்த வலியுறுத்தி கடந்த 11ம் திகதி அவர்கள் தமது…
மேலும்

118 பேரின் பெயர்கள் அடங்கிய தகவலை வெளியிட முடியாது- சட்ட மா அதிபர்

Posted by - June 24, 2018
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை வெளியிடுவதனால், தற்பொழுது நடைபெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பிலான வழக்குகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என சட்ட மா அதிபர் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின்…
மேலும்