தாயக மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்திடுவோம் – பேர்லின் அம்மா உணவகம்
கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாச்சார பீட மாணவர்களால் உயர்தர பரீட்சையில் தோற்றுகின்ற கரடியனாறு மற்றும் அதனை அண்டிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு கல்வி/பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. இக் கருத்தரங்கில் பிரபல ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கான விளக்கவுரைகள் வழங்கப்பட்டது.இக் கருத்தரங்கை சிறப்பாக…
மேலும்
