நிலையவள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடும் வாய்ப்பு கூட இப்போது பிள்ளைகளுக்கு இல்லை-ராஜபக்ஷ

Posted by - June 28, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடும் வாய்ப்பு கூட இப்போது பிள்ளைகளுக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கால்டன் வீட்டில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் காரர்களிடம் இருந்து பிள்ளைகளை…
மேலும்

டொலரின் மதிப்பு 200 ரூபா வரை அதிகரிப்பதை தடுக்க முடியாது-பந்துல குணவர்தன

Posted by - June 28, 2018
அரசாங்கம் கொண்டுள்ள பொருளாதார கொள்கை காரணமாக டொலரின் மதிப்பு 200 ரூபா வரையில் அதிகரிப்பதை தடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார். நிதியமைச்சினால் பொது மக்களின் நிதி ஒழுங்கற்ற முறையில் கையாளப்படுவதாக கூறி அது சம்பந்தமாக தகவலறியும்…
மேலும்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு-அட்மிரல் சரத் வீரசேகர

Posted by - June 28, 2018
அண்மையில் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்ததால் ஒரு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். ஒட்டுச்சுட்டான்…
மேலும்

இலங்கைக்கான இறக்குமதி வரியை குறைக்க சீனா தீர்மானம்

Posted by - June 28, 2018
இலங்கை உட்பட ஐந்து நாடுகளுக்கான, சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. அதன்படி சோயா, போஞ்சி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியானது, 3% – 0% வரை குறைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரசாயனத் திரவியங்கள்,…
மேலும்

ஆட்ட நிர்ணயக்காரர்களின் வருமானத்தைச் சோதனை செய்ய வேண்டும் – அர்ஜூன

Posted by - June 28, 2018
இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்பெறுகின்ற தினங்களில் இந்த நாட்டில் உள்ள ரேஸ்புக்கிங் மற்றும் ஆட்டநிர்ணயம் செய்பவர்களின் வருமானத்தைச் சோதனை செய்ய வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்…
மேலும்

மரக்கறி விலை அடுத்த மாதம் குறைவடையும்

Posted by - June 28, 2018
மலையக பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமையினால் அதன் விலை அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் விவசாய அமைச்சுக்கு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம்…
மேலும்

யாழில் கழுத்து வெட்டப்பட்டு மூதாட்டி படுகொலை

Posted by - June 28, 2018
யாழ். மானிப்பாயில் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று காலை பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை வீட்டுக்கு வந்த சிலருடன் வாய்த்தகர்க்கம் ஏற்பட்ட நிலையில் குறித்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து விட்டு கொலைகாரர்கள் வீட்டை விட்டு…
மேலும்

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியில் உண்மையில்லை – அஜித் நிவாட் காப்ரால்

Posted by - June 28, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் உள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார். பாரிய கடன் சுமையை நாட்டின் மீது சுமத்தி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99…
மேலும்

சாரதி மீது தாக்குதல் நடத்தியவர் கைது

Posted by - June 28, 2018
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால பகுதியில் பேருந்தின் சாரதியை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 22 ஆம் திகதி கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தை நிறுத்திய…
மேலும்

எனக்கும் கோத்தாவுக்குமிடையில் எவ்வித பிரச்சினையுமில்லை – பஷில்

Posted by - June 28, 2018
எனக்கும் எனது சகோ­தரர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்­கு­மி­டை யில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. நாங்கள் இரு­வரும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­கின்றோம் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கும் எனது சகோ­தரர் கோத்­த­பாய…
மேலும்