நிலையவள்

பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமை எனக்கு வேண்டாம் – தயாசிறி ஜயசேகர

Posted by - July 2, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்​கொள்வதற்குத் தான் தயாரில்லையென, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது

Posted by - July 2, 2018
பிலிமத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுவ பகுதியில் நான்கு யானைத் தந்தங்கள் வைத்திருந்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக பிலிமத்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி மாவட்ட தொல்பொருள் பாதுகாப்புக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க அவரது வீட்டை நேற்று சோதனை நடத்தியபோதே குறித்த நான்கு யானைத்…
மேலும்

களுத்துறை மாவட்டத்தில் 2 கோடி 90 இலட்ச ரூபா செலவில் தனி வீடுகள்-ராஜித சேனாரத்ன

Posted by - July 2, 2018
களுத்துறை மாவட்டத்தில் அரபொலகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 29 தனிவீடுகள், பெருந்தோட்ட பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டனஇதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.இந்த வீடுகளை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பயனாளிகளிடம் வீடுகளை கையளித்தார். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு…
மேலும்

காலியில் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்து விட்டு மறைந்திருந்த நபர் கைது

Posted by - July 2, 2018
காலியில் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்து விட்டு 10 ஆண்டுகளுக்கும் அதிக காலம் உருவத்தை மாற்றி மறைந்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதியான இந்த நபர் நேற்று காலி, கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக…
மேலும்

யாழ்ப்பாணத்தின் நிலமை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வந்துள்ளது-இரா.சம்பந்தன்

Posted by - July 2, 2018
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டது. போரில்லாத காலத் திலும் எமது இனம் திட்டமிட்டு பாதிக்கச் செய்யப்படுகின்றது. இதற்கு நாம் தான் முடிவு கட்டவேண் டும். இவ்வாறு தமிழ்த்…
மேலும்

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் 425 பேருக்கு நியமனம்-மாவை

Posted by - July 2, 2018
வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் 425 பேருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாக தலைமை அமைச்சர் செயலகம் அறிவித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள் கடந்த கால…
மேலும்

மாத்தறை கொள்ளைச் சம்பவம் – மோட்டார் வாகனத்துடன் ஒருவர் கைது

Posted by - July 2, 2018
மாத்தறை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் மற்றும் அதன் உரிமையாளரை களுத்துறை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினர் இன்று (02) அதிகாலை கைது செய்யதுள்ளனர். குறித்த CAE 4706 எனும் வெள்ளை நிறமுடைய அல்டோ ரக மோட்டார்…
மேலும்

கூட்டு எதிர்க் கட்சியில் வெடிப்பு மிக அண்மையில் உள்ளது- மஹிந்த

Posted by - July 2, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கில் காணப்படும் கூட்டு எதிர்க் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அபேட்சகரை தீர்மானிக்கும் போது வெடிப்பு ஏற்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். மஹிந்த ராஜபக்ஷ அரசியலில்…
மேலும்

அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்-திஸ்ஸ விதாரண

Posted by - July 1, 2018
நாட்டை பிளவடையச் செய்யாமல், அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க லங்கா சமசமாஜக் கட்சி பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என அக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…
மேலும்

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் 6700 கோடி ரூபா கடன்

Posted by - July 1, 2018
எரிபொருள் பெற்றுக் கொண்டதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 6700 கோடி ரூபா கடனாக வழங்கப்பட வேண்டியுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பெற்றோலியக்…
மேலும்