ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்-சமல்
நாட்டுக்கு எதிரான சக்திகள் அதிகரித்துள்ளமையினால் ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவதானது காலத்தின் கட்டாயமாகும் என முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய சூழலில் நாட்டுக்கு எதிராக பல்வேறு சக்திகள் அதிகரித்துள்ளன. அந்த சக்திகளை…
மேலும்
