நிலையவள்

ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்-சமல்

Posted by - July 7, 2018
நாட்டுக்கு எதிரான சக்திகள் அதிகரித்துள்ளமையினால் ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவதானது காலத்தின் கட்டாயமாகும் என முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய சூழலில் நாட்டுக்கு எதிராக பல்வேறு சக்திகள் அதிகரித்துள்ளன. அந்த சக்திகளை…
மேலும்

கோத்தாவை இடதுசாரிக் கட்சி என்ற வகையில் ஏற்க மாட்டோம்- திஸ்ஸ விதாண

Posted by - July 7, 2018
2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதை இடதுசாரிக் கட்சி  என்ற வகையில் நாம் ஏற்றுக் கொளளப் போவதில்லை என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்தார். இது குறித்து அவர்…
மேலும்

வவுனியாவில் புதையல் தோண்ட முயற்சி

Posted by - July 7, 2018
வவுனியா பட்டக்காடு, மரக்காரம்பளை வீதியில்  நேற்று மாலை புதையல் தோண்டுவதற்கு மேற்கொண்ட முயற்சி பொலிசாரின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வவுனியா பட்டக்காடு. மரக்காரம்பளை வீதியிலுள்ள பகுதி ஒன்றில் ஏற்கனவே புதையல் தோண்டப்பட்டுள்ளது எனினும்…
மேலும்

வவுனியாவில் விசமிகளால் சிலை உடைப்பு!

Posted by - July 7, 2018
வவுனியா பூந்தோட்டம், பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுகநாவலரின் திருவுருவ சிலையை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்தப் பகுதியில் தினமும் இரவு வேளைகளில்…
மேலும்

ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற மீனவர்களை காணவில்லை

Posted by - July 7, 2018
மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற ஆழ்கடல் படகு ஒன்று 07 மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது. கடந்த மாதம் 04ம் திகதி அவர்கள் காலி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றுள்ளதுடன், அவர்கள் மீண்டும் திரும்பாததையடுத்து மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
மேலும்

காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - July 7, 2018
பொலன்னறுவை, கல்லேல்ல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்லேல்ல வனப் பிரதேசத்திற்கு மாடுகளை பார்க்கச் சென்ற ஒருவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்துருவெல, கல்லேல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை,…
மேலும்

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - July 7, 2018
பேலியகொட, மானெல்கம களனி பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது சந்தேகநபரிடம் இருந்து…
மேலும்

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 06 பேர் கைது

Posted by - July 7, 2018
வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடுதல் மற்றும் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கின்ற மோட்டார் சைக்கிள்களை திருடுதல் சம்பந்தமாக 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹானை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிட்டகோட்ட, கோட்டே மற்றும் ஹோகந்தர பிரதேசங்களில் சந்தேகநபர்கள்…
மேலும்

தேர்தலை இழுத்தடிக்க வேண்டாம் – ரிஷாட்

Posted by - July 7, 2018
மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு பழைய முறைமையே சிறந்தது எனவும், புதிய தேர்தல் முறைமையையும் மாகாண எல்லை நிர்ணய அறிக்கையையும் தாம் முற்றாக புறக்கணிக்கின்றோம் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாகிய ரிஷாட் பத்தியுத்தீன் அறிவித்துள்ளார். தேர்தலைப் பிற்போடுவது…
மேலும்

கொழும்பில் இன்று காலை முதல் 9 மணி நேர நீர்வெட்டு

Posted by - July 7, 2018
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று  (07) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் 9 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அவசர மற்றும் அத்தியவசிய…
மேலும்