சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை அமுல்படுத்த வேண்டும்- அனந்தி
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும் மரணதண்டனை அமுல்படுத்த வேண்டும் என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு குற்றவாளிகளுக்கு எதிராக மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான முடிவுக்கு அரசங்கம் வந்துள்ளது. ஜனாதிபதி…
மேலும்
