நிலையவள்

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை அமுல்படுத்த வேண்டும்- அனந்தி

Posted by - July 14, 2018
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு  எதிராகவும் மரணதண்டனை அமுல்படுத்த வேண்டும் என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு குற்றவாளிகளுக்கு எதிராக மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான முடிவுக்கு அரசங்கம் வந்துள்ளது. ஜனாதிபதி…
மேலும்

யாழில் பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமற் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு

Posted by - July 14, 2018
காணாமற் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்த காணாமற் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்றது. மேற்படி அலுவலகம், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய சந்திப்பிற்கு காணாமற் போனோரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு…
மேலும்

வெல்லவாய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Posted by - July 14, 2018
வெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 36ம் கட்டை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீண்ட காலமாக இருந்து வந்த மோதல் நிலை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…
மேலும்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - July 14, 2018
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வௌியிட்டு தெவுச்தரை பிரதேச மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விலை அதிகரிப்பால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து அவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெவுந்தர, கிரலவல்ல பிரதேசத்தில் இருந்து தெவுந்தர ஶ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு நடை பவணியாக…
மேலும்

யுவதி தூக்கிட்டு தற்கொலை

Posted by - July 14, 2018
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல சந்தி பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த யுவதி இம்முறை உயர் தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்ததுடன், காதல் தொடர்பு காரணமாக யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக…
மேலும்

கோட்டாவை தூற்றுவதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்தான் வெல்கம- அஜித் பிரசன்ன

Posted by - July 14, 2018
அரசாங்கம் கூட்டு எதிர்க் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு அதற்குள்ளேயே உள்ள குமார வெல்கம எம்.பி.யைப் பயன்படுத்திக் கொள்வதாகவும், இதற்கு குமார வெல்கம சிறந்த முறையில் ஒத்துழைத்து வருவதாகவும் தாயகத்துக்கான இராணுவர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் மேஜர் அஜித் பிரசன்ன குற்றம்சாட்டினார். கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சித்து…
மேலும்

வரியை குறைத்தால் எரிபொருளின் விலையை குறைக்கமுடியும்-அர்ஜுன ரணதுங்க

Posted by - July 14, 2018
நான் மக்களுக்காகவே எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தேன். அத்தோடு எரிபொருளுக்கான வரியை குறைத்தால் எம்மால் எரிபொருளின் விலையை குறைக்கமுடியும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கனேமுல்லவில் இன்று இடம்பெற்ற விழாவில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…
மேலும்

மரண தண்டனை கைதிகள் 18 பேரில், 2 பெண்கள்

Posted by - July 14, 2018
போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 18…
மேலும்

முச்சக்கரவண்டி விபத்து

Posted by - July 14, 2018
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் கிளங்கன் கெந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி இருப்பதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற…
மேலும்

கொழும்பில் 17 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக வரலாறு காணாத மக்கள் கூட்டம் – நாமல்

Posted by - July 14, 2018
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன இளைஞர் முன்னணி என்பன இணைந்து…
மேலும்