நிலையவள்

சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி)

Posted by - July 17, 2018
நேற்றைய, மாகாண சபை விசேட அமர்வின் போது கருத்து வெளியிட்ட,வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின், முதலமைச்சருக்கு எதிராக நேற்றைய அவை அமைந்து விடுமோ என்ற எண்ணத்தில், பலர் அவைக்கு சமூகமளிக்கவில்லை எனவும்,அமைச்சரவை தொடர்பில், சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,…
மேலும்

வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை……………(காணொளி)

Posted by - July 17, 2018
வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை,சட்டவாக்கங்களை உருவாக்குவதற்குரிய கட்டமைப்பில் இல்லாத நிலையில், சபைக்குரிய முழுமையான அமைச்சரவை விபரத்தை, வடக்கு மாகாண ஆளுநருக்கு வழங்குவதற்கு, முதலமைச்சர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…
மேலும்

2020 இல் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளர் – மஹிந்த

Posted by - July 16, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றின் செயலாளர்கள் இருவரும் 2020 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நேரெதிர் முரண்பாடான கருத்துக்களை இன்று ஊடகங்களிடம் வெளியிட்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்…
மேலும்

சிறுமிக்கு மதுபானம் புகட்டியவருக்கு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை- பொலிஸ்

Posted by - July 16, 2018
ஒருவயது பிள்ளைக்கு மதுபானம் புகட்டிய சம்பவம் தொடர்பில் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். வீட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது மது அருந்தி…
மேலும்

ரவிகரன்,சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - July 16, 2018
வட மாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில்…
மேலும்

நல்லாட்சியில் வடக்கிற்கும் தெற்கிற்கும் வெவ்வேறு சட்டம் – ரோஹித

Posted by - July 16, 2018
நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு ஒரு விதமாகவும் தெற்கிற்கு மற்றுமொரு விதமாகவும் சட்டத்தை அமுல்படுத்துகிறது என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
மேலும்

வனப் பிரதேசத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் – சிறிசேன

Posted by - July 16, 2018
பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இலங்கை அதன் தற்போதைய வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கும் அதனை 32 வீதமாக அதிகரிப்பதற்கும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக வன…
மேலும்

நீர்த்தேக்கங்களை விட ராஜபக்ஷ குடும்பத்தினரின் பலம் வலுவானது!-டலஸ் அழகப்பெரும

Posted by - July 16, 2018
பண்டாரநாயக்க குடும்பத்திரை பிரித்தது போல், ராஜபக்ஷ குடும்பத்தினரை பிரிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிரான மக்கள் பேரணி ஒன்று நேற்று (15) பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு…
மேலும்

நாளை முதல் 48 மணி நேர நீர் விநியோக தடை

Posted by - July 16, 2018
மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களுக்கு நாளை (17) முதல் 48 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை (17) காலை 8 மணி முதல் நாளை மறுநாள்…
மேலும்

என்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை,பதிலடியை வழங்க காலம் வெகு தொலைவிலும் இல்லை-அனந்தி சசிதரன்

Posted by - July 16, 2018
என்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை என்றும் மக்கள் என் மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு…
மேலும்