நிலையவள்

புகையிரத போக்குவரத்துகள் பாதிப்பு

Posted by - July 18, 2018
அம்பேபுஸ்ஸ பகுதியில் புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால், கொழும்பு நோக்கி வரும் புகையிரத போக்குவரத்துகள் தடைபட்டுள்ளது. பதுளை – கொழுப்பு இரவு நேர தபால் புகையிரதம் இவ்வாறு தொழிநுட்ப கோளாறு காரணமாக காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது
மேலும்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க நிலையான திட்டமில்லை – அநுர

Posted by - July 17, 2018
வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பாக அரசாங்கத்துக்கு நிலையான வேலைத்திட்டங்கள் கிடையாது என்பது அரசாங்கத்தின் கருத்துக்களின் மூலம் தெளிவாகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று 22/7 இன் கீழான நிலையியல் கட்டளை மீது…
மேலும்

அமெரிக்க டொலருடன் வெளிநாட்டவர்கள் கைது

Posted by - July 17, 2018
இலங்கையில் இருந்து 2,75,24,000 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் தொகையை சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த சீன மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த நால்வர் இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது…
மேலும்

போதைப் பொருளை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சி வெற்றி-ரணில்

Posted by - July 17, 2018
போதைப்பொருள் விநியோக வலைப்பின்னலை முடக்குவதன் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இப்பாகமுவ மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பிரச்சினை…
மேலும்

மூன்று பேருக்கு மரண தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - July 17, 2018
கொலைக் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவரை கத்தியால் குத்தி…
மேலும்

வவுனியாவில் மனைவியை சரமாறியாக வெட்டிய கணவன்

Posted by - July 17, 2018
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில், குடும்பத் தகராற்றில் மீன் வெட்டும் கத்தியால் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதில் படுகாயமடைந்த குடும்பப்பெண் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

மனித எலும்புகள் அகழ்வு பணி 35 ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - July 17, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 35ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்  இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய…
மேலும்

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் வீடு புனரமைத்துக்கொடுத்த சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்கள்

Posted by - July 17, 2018
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய் பாதுகாவலரது குடும்பத்திற்கு சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்களது பங்களிப்புடன் அவர்களது வீடானது மீள் புனரமைப்பு செய்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜீலை மாதம் 22ஆம் திகதி யாழ்.நல்லூர் ஆலயத்தின்…
மேலும்

பௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது – யோகேஸ்வரன்

Posted by - July 17, 2018
மட்டக்களப்பு புணானையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.…
மேலும்

தமிழர்களின் காணி அபகரிப்பை அரசு நிறுத்தவேண்டும்- ஸ்ரீநேசன்

Posted by - July 17, 2018
நாங்கள் வருடக்கணக்கில் இங்கிருந்து காணி அதிகாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம், காணி அதிகாரத்தை பேசிக்கொண்டிருக்கும்போது எமது வடக்கு கிழ க்கு மாகாணங்களில் பல காணிகள் வனஇலாகா, வன ஜீவராசிகள் திணைக்களங்களாலும், மகாவலியாலும் மற்றும் அரச காணி, புனித தலங்களுக்கான நிலம் என்ற அடிப்படையிலும்…
மேலும்