நிலையவள்

இலங்கை வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வாடியாளர்களுக்கு இழப்பீடு

Posted by - July 21, 2018
அனுராதபுரம் தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வாடியாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இருந்து ஒன்பது கோடி ரூபா பெறுமதியான ரொக்கப்பணமும், தங்க ஆபரணங்களும்…
மேலும்

இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - July 21, 2018
வெயாங்கொட, திஎல்ல ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இன்று பகல் 01.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்கு மாணவர்கள்…
மேலும்

நாட்டில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சந்தேகம்- கூட்டு எதிர்க் கட்சி

Posted by - July 21, 2018
நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. இதனால், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள சபாநாயகருக்கு தலையிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
மேலும்

ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை

Posted by - July 21, 2018
ரயில் தொழில்நுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோர் நாளை (22) நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்ய தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்காததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழில்நுட்ப உதவி அதிகாரிகள் சங்கத்தின் பிரதான…
மேலும்

முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது- கபீர்

Posted by - July 21, 2018
இந்த நாட்டு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் தேசத்துக்குப் பங்காற்றியது போலவே சமகாலத்திலும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தமது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என பெருந்தெருக்கள் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22 ஆவது வருடாந்த…
மேலும்

அம்பன்பொல பிரதேசத்தில் ஒருவர் கொலை

Posted by - July 21, 2018
அம்பன்பொல, வலன்வெவ பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அம்பன்பொல பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தலையில் காயங்களுடன் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அம்பன்பொல, வலன்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.…
மேலும்

சட்டவிரோத எதனோல் தாங்கிகளுடன் மூவர் கைது

Posted by - July 21, 2018
மதுபாண உற்பத்திக்காக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒருத்தொகை எதனோல் தாங்கிகளுடன் மூவரை ஜாஎல பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் 50 எதனோல் தாங்கிகளைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் குறித்த எதனோலின் மொத்த பெறுமதி சுமார் 13.1 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து…
மேலும்

எவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும்-மைத்திரிபால

Posted by - July 21, 2018
“எவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் குற்றத்திற்கான மரண தண்டனை நிறைவேற்றப்படும்.” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுவை திருடி வெட்டிய திருடர்கள்!

Posted by - July 21, 2018
கிளிநொச்சியில்  பெண் தலைமைத்துவ ஏழை  குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசு மாட்டினை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது  தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த  பசுவினை இனந்தெரியாதவர்கள் திருடிச்…
மேலும்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - July 21, 2018
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட, மவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாக…
மேலும்