நிலையவள்

நாயை சோதனையிட்ட சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்

Posted by - July 27, 2018
குவைத் நாட்டு தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஐவரை தாக்கியுள்ளனர்விமான நிலைய சுங்க  அதிகாரிகள் குவைத் நாட்டு தம்பதியினரின் நாயினை சோதனை செய்ய முற்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குறித்த தம்பதியினர் சோதனை செய்ய முற்பட்ட சுங்க…
மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க சம்பந்தனுக்கு உடன்பாடில்லை – தினேஷ்

Posted by - July 27, 2018
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மாத்திரம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றில் ஐக்கிய…
மேலும்

முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் பலி

Posted by - July 27, 2018
பலங்கொட, மஸ்ஸென்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலங்கொட சமனலவத்த வீதியின் மஸ்ஸென்ன பகுதியில் நேற்று (26) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி பாதைவிட்டு விலக கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன்…
மேலும்

ஆட்சியை மாற்றுவதால் நாட்டை முன்னேற்ற முடியாது- டில்வின்

Posted by - July 27, 2018
ஆட்சியை மாற்றுவதால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அம்கலங்கொடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்கையை முறையை மாற்ற வேண்டும் எனவும் அவர்…
மேலும்

ஜனாதிபதி எனக்கு எந்த குறையும் சொல்லவில்லை-அர்ஜுன ரணதுங்க

Posted by - July 27, 2018
ஜனாதிபதி தனக்கு குறைகூறியதாக பத்திரிக்கையில் வந்த செய்தி  பொய்யானது மற்றும் அது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று வெளிவேரிய கிரிக்கித்த ஸ்ரீ பமுனு பௌத்த மத்தியஸ்தானத்தில் இடம்பெற்ற…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

Posted by - July 27, 2018
கிரேண்ட்பாஸ் நகரில் மிக நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை இன்று கிரேண்ட்பாஸ் சந்தியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவத்தின் போது கிரேண்ட்பாஸைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில்…
மேலும்

அரசாங்கம் மாறினாலும் கோரிக்கை மாறாது – சிவாஜிலிங்கம்

Posted by - July 27, 2018
ஐ. நா. மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ஜனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது  வியப்பாகவே காணப்படுகின்றது என வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், 2020…
மேலும்

விபத்தில் ஒருவர் பலி

Posted by - July 27, 2018
அநுராபுரம், ஹதருஸ்வல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டுயுடன் மோதி பின்னர் லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
மேலும்

அரசியல் தலைவர்கள் தான் இனவாதத்தை உருவாக்கியது-ராஜித

Posted by - July 27, 2018
இலங்கையினுல் இனவாதத்தை உருவாக்கியது மக்கள் இல்லை, அரசியல் தலைவர்கள் தான் என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் பலத்தை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு…
மேலும்

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 3325 பேர் கைது

Posted by - July 27, 2018
நாடளாவிய ரீதியில் நேற்று (26) இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிப்போதையில் வாகனம் செலுத்திய குற்றம் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5808 வழக்குகள் தாக்கல்…
மேலும்