நிலையவள்

தற்போதைய அரசாங்கம் திரிவுபடுத்தப்பட்ட அரசாங்கம்-கெஹலிய ரம்புக்வெல்ல

Posted by - August 1, 2018
தற்போதைய பாராளுமன்றம் திரிவுபடுத்தப்பட்ட பாராளுமன்றம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, தற்போதைய பாராளுமன்றத்தின் திரிவுபடுத்தப்பட்ட நிலை…
மேலும்

இலங்கை வந்தார் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர்

Posted by - August 1, 2018
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்ரீசியா ஸ்கொட்லண்ட் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இலங்கையை வந்தடைந்துள்ளார். இன்று பகல் சிங்கப்பூரில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானம் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்ததாக செய்தியாளர்…
மேலும்

நட்ட ஈடு கேட்டு மனுத்தாக்கல் செய்தார் மஹிந்தானந்த அளுத்கமகே

Posted by - August 1, 2018
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் ஊடாக ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு கேட்டு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு மாவட்ட நீமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார். பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்…
மேலும்

வாகன விலை மீண்டும் அதிகரிப்பு

Posted by - August 1, 2018
இறக்குமதி செய்யப்படும் 1000CC க்கு குறைந்த வாகனங்களின் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து, குறித்த வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக, நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய…
மேலும்

கல்முனை மாநகர சபை சிற்றூழியர்கள் போராட்டம்

Posted by - August 1, 2018
பல ஆண்டுகளாக கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமை புரிந்தவர்கள் சுமார் 125 பேர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண உள்ளூராட்சி செயலளாரின் உத்தியோகபூர்வ நிரந்தர நியமன கடிதத்துடன் சுமார் 10 ஊழியர்கள் கல்முனை மாநகர சபைக்கு…
மேலும்

காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

Posted by - August 1, 2018
கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு இம்மாதம் 24ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
மேலும்

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி – சாகல ரட்நாயக்க

Posted by - August 1, 2018
2016ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு அக்ரஹார காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த காப்புறுதி கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வூதியம் பெற்ற அரச ஊழியர்களுக்கு மாத்திரமே தற்சமயம் வழங்கப்படுகிறன என்பதுடன் இந்த புதிய வேலைத்திட்டத்தின் மூலம்…
மேலும்

மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம்

Posted by - August 1, 2018
மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இந்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது. 400 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த மடு…
மேலும்

மகரகம நகர சபை உறுப்பினர்கள் சிலருக்கு எதிரான மனு மீளப் பெறப்பட்டது

Posted by - August 1, 2018
மகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெறப்பட்டுள்ளது. மகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு…
மேலும்

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-நாமல்

Posted by - August 1, 2018
அரச ஊழியர்களுக்கான பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு இதுவரையில் சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசுடன் ஒப்பிடுகையில் கடந்த அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் வைத்து…
மேலும்