தற்போதைய அரசாங்கம் திரிவுபடுத்தப்பட்ட அரசாங்கம்-கெஹலிய ரம்புக்வெல்ல
தற்போதைய பாராளுமன்றம் திரிவுபடுத்தப்பட்ட பாராளுமன்றம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, தற்போதைய பாராளுமன்றத்தின் திரிவுபடுத்தப்பட்ட நிலை…
மேலும்
