நிலையவள்

ஜனநாயகத்தை அரசாங்கம் இல்லாதொழித்து வருகின்றது- ஜி.எல்

Posted by - August 5, 2018
கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக சூழலை இந்த அரசாங்கம் இல்லாதொழித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகளான  ஐவன் டோஹடி,  டேவிட் மெக்ராட்ஸ் ஆகியோருடன் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில்…
மேலும்

வட மாகாண பட்டதாரிகள் 194 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்

Posted by - August 5, 2018
வட மாகாண பட்டதாரிகள் 194 பேருக்கு  ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு  மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தலைமையில் யாழ். பொது நூலகத்தில் இன்று(05) மாலை நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு இந்நியமனங்களை…
மேலும்

ஜனாதிபதி தனது சம்பளம் குறித்து வெளியிட்ட தகவல் பொய்யானது- பிரசன்ன எம்.பி

Posted by - August 5, 2018
ஜனாதிபதி தனது சம்பளம் தொடர்பில் வெளியிட்ட தகவல் பொய்யானது என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (04) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தனது ஒரு மாத சம்பளம்…
மேலும்

பசுவதைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 5, 2018
பசுவதைகளைத் தடுப்போம் என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்களான துவாரகன்,அபிராமி,அனுசாவதி மற்றும் வலிகாமம் இணைப்பாளர் ஞானசீலன், சமூக ஆர்வளர் கின்ஸ்லி , வலிதெற்கு தவிசாளர் ஆகியோரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து…
மேலும்

வலம்புரி சங்குகளுடன் மத குரு உட்பட இருவர் கைது

Posted by - August 5, 2018
மாத்தறை பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை விற்பனை செய்வதற்கு முற்பட்ட வேளை இருவரை கைதுசெய்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகமவிலிருந்து மாத்தறை பகுதிக்கு குறித்த வலம்புரி சங்குகளை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற போதே பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைது…
மேலும்

புதையல் தோண்டிய ஐவருக்கு விளக்கமறியல்

Posted by - August 5, 2018
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டலடி பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலையொன்றின் கட்டடப் பகுதிக்குள் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயுள்வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் மற்றும் அப் பகுதியிலுள்ள கோயில் ஐயர் உட்பட…
மேலும்

மாணவியும் தாயும் காட்டு யானையின் தாக்குதலில் காயம்

Posted by - August 5, 2018
மஹியங்கனை, ஹத்தத்தாவ கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவரும் தாயும் இன்று காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து மஹியங்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இடம்பெறுகின்ற புலமைப் பரிசில் பரீட்சைக்காக தாயுடன் சென்று கொண்டிருந்த போதே இருவரும் இவ்வாறு இந்த அனர்த்தத்திற்கு…
மேலும்

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்

Posted by - August 5, 2018
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 20 பொலிஸ் உயரதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த இடமாற்றங்களில் 06 பிரதி பொலிஸ்…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 5, 2018
மினுவாங்கொட, யட்டியான சந்திப் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குனசேகர கூறியுள்ளார். 68 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும்

இரவில் இருந்து காற்றின் வேகம் அதிகரிக்கும்

Posted by - August 5, 2018
இன்று இரவில் இருந்து, அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (குறிப்பாக மேற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்புகளில்) காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்…
மேலும்