நிலையவள்

வாத்துவ இரவு கொண்டாட்ட நிகழ்வு : மரணம் 4 ஆக அதிகரிப்பு

Posted by - August 6, 2018
வாத்துவ கடற்கரை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர். சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரவு…
மேலும்

விமானப்படை முன்னாள் விமானி துப்பாக்கியுடன் கைது

Posted by - August 6, 2018
துப்பாக்கி ஒன்றுடன் டுபாய் நோக்கி பயணிக்க முற்பட்ட இலங்கை விமானப்படை முன்னாள் விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜகிரிய பகுதியில் வசிக்கும் குறித்த சந்தேகநபர்,…
மேலும்

புறக்கோட்டை கட்டடமொன்றில் தீ

Posted by - August 6, 2018
கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் மூன்று மாடி கட்டடம் ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது. தீயினால் குறித்த கட்டடத்தின் முதலாம் மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மூன்று தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி, 13 தீயணைப்பு வீரர்களின்…
மேலும்

கோட்டாபயவின் ஊடக பேச்சாளராக மொட்டு உறுப்பினர் நியமனம்

Posted by - August 6, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளராக கொழும்பு மாநகரசபை ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி…
மேலும்

மன்னாரில் மீண்டும் புலிகள்-விமல்

Posted by - August 6, 2018
மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவ்வித தடையுமின்றி செயற்படுவதால் மீண்டும் விடுதலைப்புலிகள் அப்பகுதியில் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மன்னாரில் மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆட்சி இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆட்சி…
மேலும்

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இளைஞர்களின் அட்டகசாத்தால் மக்கள் அச்சத்தில்

Posted by - August 6, 2018
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களின் அட்டகசாத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த சனிக்கிமை இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , இடைக்காடு சனசமூக நிலையம் , அதனுடன் இணைந்துள்ள தாய் – சேய்…
மேலும்

சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 21 பேர் கைது

Posted by - August 6, 2018
சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து 117 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் பயணித்த படகையும் கைபற்றியுள்ளனர். இது தொடர்பில்…
மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை-மஹிந்த அமரவீர

Posted by - August 6, 2018
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (06) பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அந்தத் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
மேலும்

நீராட சென்ற இளைஞர்கள் சடலமாக மீட்பு

Posted by - August 6, 2018
திஸ்ஸமஹராம, கிரிந்த கடற் பகுதியில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோஸ்காட் கடற்படை முகாமிற்கு பின்னால் உள்ள கடற்கரைப்பகுதியில் வைத்து குறித்த இருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊருபொக்க பகுதியை சேர்ந்த…
மேலும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது-நிதி அமைச்சு

Posted by - August 6, 2018
நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வை போன்று ஏனைய அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் நிதி அமைச்சு இதனை தெரிவிக்கின்றது. நீதித்…
மேலும்