நீர் தாங்கியினுள் விழுந்து பாடசாலை மாணவி பலி
தனமல்வில, ஊவா குடா ஓயா பகுதியில் நீர் தாங்கியினுள் விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளது. ஊவா குடா ஓயா பகுதியை சேர்ந்த தனமல்வில ஆரம்ப பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 வயதுடைய அமாஷி விந்தீவரி எனும் சிறுமியே…
மேலும்
