சில புகையிரதங்கள் சேவையில்
புகையிரத ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்ற போதிலும் புகையிரத சேவைகள் இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 9 ரயில்கள் பல இடங்களில் இருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கண்டி, அனுராதபுரம், மஹாவ, ரம்புகணை, காலி, மாத்தறை மற்றும் அவிசாவளை…
மேலும்
