நிலையவள்

சில புகையிரதங்கள் சேவையில்

Posted by - August 10, 2018
புகையிரத ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்ற போதிலும் புகையிரத சேவைகள் இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 9 ரயில்கள் பல இடங்களில் இருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கண்டி, அனுராதபுரம், மஹாவ, ரம்புகணை, காலி, மாத்தறை மற்றும் அவிசாவளை…
மேலும்

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் நிலைப்பாடு இன்று

Posted by - August 10, 2018
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் நிலைப்பாடு இன்று பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் நிலைப்பாடு அறிவிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்…
மேலும்

ரயில் சாரதிகளுக்கு மாதம் 4 லட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம்

Posted by - August 10, 2018
ரயில் சாரதிகள் கொடுப்பனவுகள் உட்பட மாதாந்தம் 4 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளத்தை பெறுவதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபயசிங்க கூறியுள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். ரயில்…
மேலும்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்- மாகல்கந்தே சுதந்த தேரர்

Posted by - August 10, 2018
குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். ஞானசார தேரர் சிறைச்…
மேலும்

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனையில் சிக்கல், மேன்முறையீடு செய்யவும்- மஹிந்த

Posted by - August 10, 2018
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சிக்கல் உள்ளதாகவும், அத்தண்டனை பாரதூரமானது என்றே கருதுவதாகவும்  நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை மக்கள் நன்கு அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள அபேகம வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத்…
மேலும்

எரிபொருள் விலை இன்று அல்லது நாளை சூத்திரத்தின் படி மாற்றம் வரும்- எரான் விக்ரமரத்ன

Posted by - August 10, 2018
எரிபொருள் விலையில் இன்று அல்லது நாளை மாற்றம் ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த சூத்திரத்துக்கு ஏற்ப…
மேலும்

வேலைநிறுத்தத்துக்கு சம்பளத்தை அதிகரித்தால் நாட்டில் அராஜக நிலை தோன்றும்- மஹிந்த

Posted by - August 9, 2018
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்குப் பயந்து சம்பளங்களை அதிகரிக்கப் போனால் நாட்டில் அராஜக நிலைமை தோன்றும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்று ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு மனித…
மேலும்

சஜித்துக்கு விமல் சவால்

Posted by - August 9, 2018
கடந்த அரசாங்கத்தில் தனது அமைச்சில் தனது உறவினருக்கு வீடு வழங்கியதாக கூறப்படும் விடயத்தை நிரூபித்தால் தான் அரசியலிலிருந்து விலகுவதாக முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தின் வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன்…
மேலும்

விரைவில் ஸ்ரீ.ல.சு.க.யின் தலைமை ஐ.தே.கட்சி எதிர்ப்புக் குழுவிடம் -டிலான்

Posted by - August 9, 2018
nஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்டுள்ள கூட்டரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு உடன்பட்டாலேயே கட்சியின் அடுத்த வருடாந்த கூட்டத்தில் கலந்துகொள்வோம் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். மிகவிரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ள உறவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முறித்துக் கொள்ளவில்லை…
மேலும்

9 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான சம்பள அதிகரிப்பு பிரேரணை நிறைவேற்றம்

Posted by - August 9, 2018
ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான…
மேலும்