ஹெரோயினுடன் 8 பேர் கைது
மாத்தளை மற்றும் தம்புள்ளை பொலிஸார் நேற்று (13) மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸ் உத்தியோகத்தர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மாத்தளை பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து 4 இடங்களில் ஹெரோயின் பாவித்துக் கொண்டிருந்த…
மேலும்
