நிலையவள்

ஹெரோயினுடன் 8 பேர் கைது

Posted by - August 14, 2018
மாத்தளை மற்றும் தம்புள்ளை பொலிஸார் நேற்று (13) மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸ் உத்தியோகத்தர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மாத்தளை பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து 4 இடங்களில் ஹெரோயின் பாவித்துக் கொண்டிருந்த…
மேலும்

நாட்டின் வருமானம் 10 சதவீதத்தால் அதிகரிப்பு-ரணில்

Posted by - August 14, 2018
நாட்டின் வருமானத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் படுகடனை வரவு செலவுத் திட்டத்தின் 70 சதவீதமாக மட்டுப்படுத்தவது 2020 ஆம் ஆண்டுக்குரிய இலக்காகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். ´மூச்செடுக்க மூன்று வருடங்கள்´ என்ற தொனிப்பொருளின்…
மேலும்

முதலமைச்சர் கோரினால் இராஜினாமா செய்ய தயார்-அனந்தி

Posted by - August 14, 2018
வடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடமாகாண அமைச்சு தொடர்பாக எழுந்துள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு அமைச்சர்கள்…
மேலும்

பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் அடுத்த மாதம்

Posted by - August 14, 2018
பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் இந்த ஆண்டில் நேர காலத்துடன் வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார். இதற்கமைய அடுத்த மாதம் முதல் வவுச்சர்களை மாணவர்களுக்கு வழங்குவது கல்வி அமைச்சின் இலக்காகும். அரசாங்க பாடசாலைகளில் கற்கும்…
மேலும்

மகாவலி கங்கையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Posted by - August 14, 2018
மகாவலி கங்கையில் மிதந்து வந்த சடலமொன்றை கட்டுகஸ்தோட்டை பொலீஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.கண்டி, பொல்கொல்லை பிரதேசத்தில் மகாவலி நீர்த்தேகத்தில் வடிந்தோடும் நீருடன் சேர்ந்துள்ள குப்பைகளுக்குள்  குறித்த சடலம் காணப்படுள்ளது. இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலீஸாருக்கு தகவல் கிடைத்த்தை அடுத்து  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குறித்த…
மேலும்

புகையிர ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்த அமைச்சரவை பத்திரம்-மஹிந்த அமரவீர

Posted by - August 14, 2018
புகையிர ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை சம்பந்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்று இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். அதன்படி அந்த பத்திரத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு வார காலம் பிற்போடப்பட்டதென்று அவர் தெரிவித்தார். அமைச்சரவை கூட்டம் இன்று…
மேலும்

சுற்றுலா விருது வழங்கும் விழாவில் 72 துறைகளில் விருதுகள்

Posted by - August 14, 2018
இலங்கையின் சுற்றுலாத் துறையை ஆகக்கூடுதலான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் துறையாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோண் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த சூழலைக் கட்டியெழுப்புவது அவசியம் எனவும் இதற்காக விசேட வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நேற்று…
மேலும்

புதிய தபால் மா அதிபர் நியமனம்

Posted by - August 14, 2018
புதிய தபால் மா அதிபராக பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தபால் மா அதிபராக இருந்த ரோஹண அபேரத்ன ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம்…
மேலும்

இரத்தினபுரி நீதிமன்றத்திலிருந்து தப்பிச்சென்ற சிறைக்கைதி கைது

Posted by - August 14, 2018
இரத்தினபுரி மேலதிக நீதவான் நீதிமன்றத்திலிருந்து தப்பிச்சென்ற சிறைக்கைதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.27 வயதுடைய குறித்த சிறைக்கைதி நேற்று நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட வேளையில் தப்பிச்சென்றுள்ளார். இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த சந்தேக நபர் கஹவத்த, தெமடக்கெட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு…
மேலும்

நேவி சம்பத் கைது செய்யப்பட்டார்

Posted by - August 14, 2018
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அவர் தேடப்பட்டு வந்தார். லெப்டினென் கமாண்டர்…
மேலும்