நிலையவள்

குறுந்தூர போக்குவரத்துச்சேவைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் -பிரதேச மக்கள்

Posted by - August 21, 2018
கிளிநொச்சி – ஆனையிறவு – நாவல் கொட்டியான் ஆகிய பிரதேசங்களுக்கான குறுந்தூர போக்குவரத்துச்சேவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி ஏ-9 வீதியின் திருமுறிகண்டி முதல் ஆறையிறவு வரைக்குமான பகுதிகளுக்கான குறுந்தூர பஸ் சேவை நடத்தப்படவேண்டும் என…
மேலும்

பம்பலபிட்டியில் பாரிய தீ விபத்து…!

Posted by - August 21, 2018
கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பாதணி விற்பனை நிலையமொன்றில் இன்று(21-08-2018) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் குறித்த கடைக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து பம்பலபிட்டி சந்தியில் அமைந்துள்ள கடையொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீ வேகமாக பரவிய…
மேலும்

ஹக்கீம், மனோ, ரிஷாட் ஆகியோரின் கருத்துக்கு பிரதமர் இணக்கம்

Posted by - August 21, 2018
மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடாத்துமாறு அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், மனோகணேசன், ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோர் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும், இதனால் புதிய முறைமையை ஏற்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,…
மேலும்

இன்று முச்சக்கரவண்டி வயதெல்லை அமைச்சரவையில் பேசுவேன்- மங்கள

Posted by - August 21, 2018
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு போக்குவரத்து அமைச்சினால் அறிமுகம் செய்துள்ள  வயதுக்கட்டுப்பாட்டு யோசனை தொடர்பில் இன்று(21) நடைபெறவுள்ள அமைச்சரவையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவிருப்பதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் 12 லட்சம் பேர் தமது ஜீவனோபாயமாக…
மேலும்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதிபதி எஸ். துரைராஜா

Posted by - August 21, 2018
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (20) இடம்பெற்றது.
மேலும்

விசேட நீதிமன்றம் இன்று திறப்பு

Posted by - August 21, 2018
தாமதமாகியுள்ள வழக்குகளை விரைவாக விசாரணை செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட முதலாவது விசேட உயர் நீதிமன்றம் (trial at bar)  நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துக்கோரலவினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. தாமதமாகியுள்ள வழக்குகள் பல தேங்கிக் கிடப்பதாகவும் அவற்றை விரைவாக…
மேலும்

பொலிஸார் மூவர் பொலிஸாரினால் கைது

Posted by - August 21, 2018
பாணந்துரை ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் இன்று (21) அதிகாலை 5.45 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படை, தலைமையக அதிகாரிகள் குழுவுடன் இணைந்து மேற்கொண்ட சோதனை…
மேலும்

போதைப்பொருள் துர்நடத்தை தொடர்பில் நேரடியாக அறிவிக்கவும்

Posted by - August 21, 2018
போதைப்பொருள் துர்நடத்தை தொடர்பில் நேரடியாக அறிவிக்கும் அவசர தொலைபேசி இலக்க சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் போதைப்பொருள் பாவனை குறித்து அறிவிப்பதற்காக இந்த புதிய தொலைபேசி சேவை அமுல்படுத்தப்படும். இது தொடர்பான இணையத்தளமும் திறந்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, போதைப்பொருள் ஒழிப்புக் குழுவை…
மேலும்

மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு

Posted by - August 20, 2018
வவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் துஸ்பிரயோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில்,…
மேலும்

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்

Posted by - August 20, 2018
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பணிகள் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை…
மேலும்