நிலையவள்

கிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபா-மனோ

Posted by - August 26, 2018
கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாடு கருதி தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாவினை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம்  மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்து்ளளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில்  கிளிநொச்சி மாவட்ட…
மேலும்

தமிழ் மக்களின் கொள்கை அடிப்படையில் சுரேஸ், கஜேந்திரகுமார் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 26, 2018
தமிழ் மக்களின் கொள்கை அடிப்படையில் தானும், சுரெஸ்பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட சில தரப்புக்களிடையே ஒற்றுமைகள் காணப்படுவதாக வட மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நான் வடமாகாண மக்களுடன் இருப்பதாக உறுதியளித்துள்ளேன். அவர்கள் என்மீது…
மேலும்

பைஸர் முஸ்தபா பதவி விலக வேண்டும் – பந்துல

Posted by - August 26, 2018
எல்லை நிர்ணயம் என்ற பெயரில் மக்களின் பணத்தினையும், காலத்தினையும்  வீணடித்து  மாகாண சபை தேர்தலை  பிற்போட கபட நாடகம் ஆடும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்பதா உடனடியாக பதவி விலக வேண்டுமென கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

சம்பள முரண்பாட்டு ஆணைக்குழுவின் முதல் கூட்டம் நாளை

Posted by - August 26, 2018
அரச சேவை ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இனங்கண்டு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சம்பள முரண்பாட்டு ஆணைக்குழு நாளை (27) முதல் தடவையாக கூடுகின்றது. இருப்பினும், இந்த ஆணைக்குழு தொடர்பில் அரச ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சார்பான கருத்தைக் கொள்ளாத நிலையில் உள்ளதாக…
மேலும்

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியமையால் பெண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது

Posted by - August 23, 2018
தாய்ப்பால் புரைக்கேறியமையால் பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் யாழ். ஆனைக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த ச  ம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போலவே செவ்வாய்க்கிழமை இரவு தாயார் குறித்த குழந்தைக்குத்…
மேலும்

மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – சாலிய

Posted by - August 23, 2018
மன்னார் சதொச நிலையதிற்கான கட்டடப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு பூரண ஒத்துழைப்பு வழங்குமென காணாமல் போனோர் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கு…
மேலும்

ரயில்வே ஊழியர்களின் சம்பள பிரச்சிணைக்கு 2 மாதத்தில் தீர்வு-மைத்திரிபால

Posted by - August 23, 2018
ரயில் சேவை பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன 2 மாதம் கால அவகாசம் கோரியுள்ளதாக ரயில் ஒழுங்குபடுத்தல் சங்கச் செயலாளர் பி.எம்.பி.பீரிஸ் தெரிவித்தா இதே வேளை இது தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் அடுத்த…
மேலும்

பிடியாணையின் பிரதியை கோரியுள்ள அர்ஜுன மஹேந்திரன்

Posted by - August 23, 2018
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் தனது வழக்கு தொடர்பான பிடியாணையின் பிரதியையும், சாட்சிகளின் பிரதியையும் கோரியுள்ளார். இன்டர்போல் பொலிஸார் ஊடாக அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துங்கள்-தேசப்பிரிய

Posted by - August 23, 2018
தேர்தல்கள் உரிய காலத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனநாயக அரசாங்கம் என்பது மக்களின் கருத்துக்கள் அவர்களது அபிலாசைகளை அடிப்படையாக…
மேலும்

கோத்தபாயக்கு வழங்கப்பட்ட உத்தரவு மீளப்பெறப்பட்டது

Posted by - August 23, 2018
கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழங்கப்பட்ட உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது.டீஏ ராஜபக்ச அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் கொழும்பு பிரதான நீதவான் ஏழாம் திகதி…
மேலும்