நிலையவள்

ஜப்பானிய வெளியுறவு ராஜாங்க அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

Posted by - August 28, 2018
ஜப்பானின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் காசுயுல்சி நகானே இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில், அவரது விஜயம் அமைகிறது. இன்று முதல் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கும் அவர், பிரதமர்…
மேலும்

கொழும்பில் பாரிய மோசடி – பெண் சிக்கினார்

Posted by - August 28, 2018
பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசேட அதிரப்படையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது அவர் மறைத்து வைத்திருந்த ஐஸ் என்ற போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் ஒரு தொகையும்…
மேலும்

என்னிடம் கோரினால் க்ளைபோசேட்டை நிறுத்துவேன்- அமைச்சர் நவீன்

Posted by - August 28, 2018
சுகாதார அமைச்சின் ஊடாகவோ அல்லது தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஊடாகவோ க்ளைபோசேட் இராசாயனத்தை நிறுத்தமாறு என்னிடம் கோரினால் அதனை நிறுத்தவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அவர் இதனை தெரிவித்தார். பொருந்தோட்ட…
மேலும்

சூரியன் இன்று இலங்கையில்

Posted by - August 28, 2018
இன்றைய தினம் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12.00 மணியளவில் கோண்டாவில் மற்றும் நாவற்காடு போன்ற பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுப்பதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டது. இதேவேளை ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு…
மேலும்

அறிக்கையில் தவறில்லை – மாகாண எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு

Posted by - August 28, 2018
தங்களுக்கு விதிக்கப்பட்ட சட்ட நிபந்தனைகளுக்கு அமைவாகவே தங்களின் பணி அமைந்திருந்ததாகவும், தங்களது அறிக்கையில் குறைகள் இருக்கவில்லை என்றும் மாகாண சபை தேர்தல் எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கனகரட்னம் தவலிங்கம்  இந்த விடயத்தை கூறியுள்ளார். கட்சி அடிப்படையிலான தொகுதிகளை…
மேலும்

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் உறுதி – சிறிசேன

Posted by - August 27, 2018
   நாட்டின் தேர்தல் முறைமையில் காணப்பட்ட ஊழலுக்கு முடிவு கட்டி, சுதந்திரமும் நீதியானதுமான தேர்தல் முறைமையை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில்…
மேலும்

112 வது வீடமைப்புத் திட்டம் புல்மோட்டையில் திறந்து வைப்பு

Posted by - August 27, 2018
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தில் 112 ஆவது” உதா கம்மண்ண” வீட்டுத் திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (27) வீடமைப்பு மற்றும் புணர் நிர்மாணத் துறை அமைச்சர் சஜித் பிரமதாச தலைமையில் இடம்பெற்றது. புல்மோட்டை 13 ம் கட்டையில் அமைக்கப்பட்ட…
மேலும்

மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Posted by - August 27, 2018
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் சிலருக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலின் காரணமாக மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மின்னேரியா குளத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு…
மேலும்

வடக்கில் இராணுவ சின்னங்கள் அகற்றப்பட மாட்டாது- ருவன் விஜேவர்தன

Posted by - August 27, 2018
வடக்கில் இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றப்போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (26) கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள சில கடும்…
மேலும்

மோட்டார் வாகன துறையை போன்று உள்ளுர் விமான போக்குவரத்து துறையும் வளர்ச்சி கண்டுள்ளது -நிமல்

Posted by - August 27, 2018
இலங்கையின் விமான போக்குவரத்து துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக சிவில் விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன துறையை போன்று உள்ளுர் விமான போக்குவரத்து துறையும் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…
மேலும்