நிலையவள்

யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவனின் குடும்பத்தினருக்கு புதிய வீடு

Posted by - August 29, 2018
கடந்த 2016 ஆம் யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பல்கலைகழக மாணவனின் குடும்பத்தினருக்கான வீட்டை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று கையளித்துள்ளார்.13 இலட்சத்து 43535 ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடு இன்று அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேலும்

தங்க சங்கிலியுடன் இலங்கை பிரஜை கைது

Posted by - August 29, 2018
சட்டவிரோதமான முறையில் தங்க சங்கிலியை சிங்கப்பூலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை  பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  அக்கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான வியாபாரியே என சுங்க…
மேலும்

சீனப் பிரஜைகள் மாணிக்ககற்களுடன் கைது

Posted by - August 29, 2018
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு மாணிக்ககற்களை கொண்டு வந்த மூன்று சீனப் பிரஜைகளை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சீனப் பிரஜைகளுள் இரண்டு பெண்கள் அடங்குவதுடன் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாணிக்கக்…
மேலும்

பூநகரியில் 2 பேர் வெடிமருந்துடன் கைது

Posted by - August 29, 2018
பூநகரியில் வெடிமருந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது வாகனம் ஒன்றிலிருந்து 1 கிலோ 80 கிரேம் நிறையுடைய வெடி மருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த…
மேலும்

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கையில் ஆயுதங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- முஸம்மில்

Posted by - August 29, 2018
ஆயுதங்கள் இந்நாட்டின் முஸ்லிம் அமைச்சர்களின் கையில் இருப்பதாக அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மில் தெரிவித்தார். கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர்…
மேலும்

ஐரோப்பியர் வர பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்து சமுத்திரத்தில் வர்த்தக நடவடிக்கை-ரணில்

Posted by - August 29, 2018
ஐரோப்பியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் இந்து சமுத்திரத்தினூடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் தெரிவித்துள்ளார். இவ்வாறு நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளில் இன, மத கலாசார பிரச்சினைகள்…
மேலும்

தனியார் பஸ் மீண்டும்வேலை நிறுத்தம்

Posted by - August 29, 2018
அதிகரிக்கப்பட்டிருக்கும் பஸ் தண்டப்பணங்களை குறைக்குமாறு கோரியமைக்கு அரசாங்கத்தினால் சரியான பதில் கிடைக்காதமையின் காரணமாக எதிர்வரும் 15ம் திகதி முதல் தமது சங்கங்களின் கீழுள்ள பஸ்களை சேவையிலிருந்து நிறுத்தப்போவதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட…
மேலும்

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவின், குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை

Posted by - August 29, 2018
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவின், குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகைதந்துள்ளார். ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கே அவர் இவ்வாறு வருகைதந்துள்ளார்.
மேலும்

மின்னேரிய தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் 12 ​பேர் கைது

Posted by - August 29, 2018
மின்னேரிய தேசிய பூங்காவில், வனஜீவராசிகள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஹிங்குரக்கொட பிரதேச சபையின் உறுப்பினர் உள்ளிட்ட 12 ​பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை, ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை…
மேலும்

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

Posted by - August 29, 2018
இராணுவ கடற்படை மற்றும் விமானப்படைகளின் இலங்கைக்கான ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ ஷ்கோடர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில விஜயரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு…
மேலும்