நிலையவள்

லிந்துலையில் கார் விபத்து

Posted by - September 1, 2018
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த காரே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் இன்று அதிகாலை…
மேலும்

பேக்கரி உணவுகளின் விலைகளில் மாற்றம்

Posted by - September 1, 2018
கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேக்கரி விற்பனையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்க உள்ளதாக  தெரிவித்துள்ளனர்.நேற்று நள்ளிரவு முதல் கோதுமை மா ஒரு கிலோவின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

இந்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை வழமைபோல் ஏமாற்ற முடியாது – தம்பையா

Posted by - September 1, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் இரண்டு மாதங்களில் முடிவு தருவதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கள் மற்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்ற போதிலும், இம்முறை இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை வழைமைபோல் ஏமாற்ற முடியாது என…
மேலும்

கோதுமை மாவுவின் விலை இன்று முதல் அதிகரிப்பு

Posted by - September 1, 2018
கோதுமை மாவுவின் விலையை இன்று (01) அதிகரிப்பதற்கு பிரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நேற்று (31) நள்ளிரவு முதல் ஒரு கிலோ கோதுமை மாவுவின் விலை 5.00 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ஒரு கிலோ கோதுமை மாவுவின் சில்லறை…
மேலும்

ஞானசார தேரரை வெளியே எடுக்க மற்றுமொரு முயற்சி- தேரரின் சட்டத்தரணி

Posted by - September 1, 2018
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனை மற்றும் மேன் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு என்பவற்றுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீடொன்றை முன்வைக்கப்போவதாக தேரரின் சட்டத்தரணி…
மேலும்

பல்வேறு மருந்துப் பொருட்களினதும் விலை அதிகரிப்பு

Posted by - September 1, 2018
அதிக விலையில் காணப்படும் புற்றுநோயுடன் தொடர்புடைய 10 வகையான மருந்துகள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட 13 வகையான மருந்துகள் உட்பட இரு வைத்திய உபகரணங்கள் என்பவற்றின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு…
மேலும்

தமிழ் மக்கள் பேரவையின், யாழ்ப்பாண அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - August 31, 2018
தமிழ் மக்கள் பேரவையின், யாழ்ப்பாண அலுவலகம், கந்தர்மடம் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று மாலை, யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், கந்தர்மடச் சந்திக்கு அருகாமையில், தமிழ் மக்கள் பேரவை அலுவலகம், விருந்தினர்களால் மக்கள விளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து,இந்து, கிறிஸ்தவ…
மேலும்

தமிழ் மக்கள் பேரவை  உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்!- விக்கினேஸ்வரன்(காணொளி)

Posted by - August 31, 2018
கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்து நகர வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்
மேலும்

நித்தியகலாவை தானே கொலை செய்ததாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம்

Posted by - August 31, 2018
கிளிநொச்சியில், நித்தியகலாவை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான,கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் என்பவர், தானே குறித்த பெண்ணை கழுத்து நெரித்தே கொலை செய்ததாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒப்புதல் வாக்கு மூலத்தில், குறித்த…
மேலும்

தொழில்புரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு – அர்ஜுன

Posted by - August 31, 2018
பெற்றோலிய கூட்டுத்தாபன வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூட்டுத்தாபனத்தில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் என பெற்றோலிய  வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கூட்டுத்தாபனத்தில் தொழில்புரியும் ஊழியர்களின் பிள்ளைகளில் இவ்வாண்டு பல்கலைகழகம் செல்ல அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு புலமை பரிசில்…
மேலும்