நிலையவள்

உண்மை என்னவென்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்-மஹிந்த ராஜபக்ஷ

Posted by - September 8, 2018
கூட்டு எதிரணியின் மக்கள் சக்திக்காக கொழும்பில் ஒன்று திரண்ட பாரிய மக்கள் கூட்டம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையைக் கூற ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணிக்கு ஆதரவான மக்கள் குழு, நாம் எதிர்பார்த்தது…
மேலும்

விக்னேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல- றெஜினோல்ட்

Posted by - September 8, 2018
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட்டு இந்துக்கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வடமாகாண…
மேலும்

சிலாபம் கடலில் கரையொதுங்கிய இனந்தெரியாத சடலம்

Posted by - September 8, 2018
இனந்தெரியாத சடலம் ஒன்றின் பாகங்கள் சில சிலாபம் கடற் பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (07) இரவு இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. கடற் பிரதேசத்தில் இருந்த ஒருவரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல்…
மேலும்

கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு

Posted by - September 8, 2018
மன்னார் பிரதேச கடலில் மிதந்து கொண்டிருந்த கேரளா கஞ்சா அடங்கிய பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் 07 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவற்றில் 284 கிலோ கிராம் கேரளா கஞ்சா இருந்துள்ளது. குறித்த பொதிகளின் சொந்தக்காரர் யார் என்பது…
மேலும்

வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் பணி ஆரம்பம், நவம்பர் 8 சபையில்- நிதி அமைச்சு

Posted by - September 8, 2018
நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய ஆண்டுக்கான (2019) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்பின்னர், நவம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரையில்…
மேலும்

பஸ் சில்லில் சிக்குண்டு இளைஞன் பலி

Posted by - September 8, 2018
கொழும்பில் இருந்து யாழ் சென்ற இ.போ.சபை பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட இளைஞன் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் அருகே ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து…
மேலும்

வெடுக்குநாரி ஆலயத்திற்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் விஜயம்

Posted by - September 8, 2018
வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது. குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய லிங்கம் காணப்படுவதுடன் தமிழ் மக்களுடைய நாகர்களின் புராதான பிராமிய எழுத்துக்களும்…
மேலும்

வவுனியா புளியங்குளத்தில் வீட்டிலிருந்து கணவன் , மனைவியின் சடலம் மீட்பு

Posted by - September 8, 2018
வவுனியா புளியங்குளம் – பரிசங்குளம் பகுதியில் வீட்டிலிருந்து கணவன் , மனைவி இருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கணவன்,மனைவியான 25 வயதுடைய நந்தகுமார் மற்றும் 19 வயதுடைய கெளதமி என்ற  இருவருமே…
மேலும்

சமுர்த்தி அதிகாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம்- பி.ஹரிசன்

Posted by - September 8, 2018
அனைத்து சமுர்த்தி அதிகாரிகளுக்கும் அடுத்து வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள்  நிரந்தர நியமனம் வழங்கப்படுமென சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். அமைச்சு இதற்கான துரித வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் சமுர்த்தி அதிகாரிகள் எதிர்காலத்தில் ஓய்வூதியத்துக்கு உரித்துடையவர்களாக உள்வாங்கப்பட்டு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை…
மேலும்

பகிடிவதைக்கு எதிராக கடுமையான சட்டம் விரைவில்-சிறிசேன

Posted by - September 8, 2018
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பகிடிவதையை ஒழிக்கும் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபைக்கான பயிற்சி நிலைய கட்டிடமொன்றுக்கு அடிக்கல் நடும் நிகழ்வில்…
மேலும்