நிலையவள்

போலி கடவுச்சீட்டில் ரோம் செல்ல முற்பட்டவர் கைது

Posted by - September 14, 2018
ஸ்பெய்ன் நாட்டிற்குறிய போலி கடவுச்சீட்டு ஒன்றின் மூலம் இலங்​கை ஊடாக ரோம் நோக்கி புறப்பட முற்பட்ட ஈரான் நட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஈரான் பிரஜை…
மேலும்

பிரசன்னவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - September 14, 2018
மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் மாதம் 04ம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு…
மேலும்

DIG நாலக சில்வா தொடர்பில் முழு அறிக்கை கோரும்

Posted by - September 14, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா தொடர்பிலான விசாரணை செய்து முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
மேலும்

வென்னப்புவயில் சுற்றிவளைப்பில் 213 பேர் கைது

Posted by - September 14, 2018
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு மாத சுற்றிவளைப்பில் வென்னப்புவ பொலிஸ் பிரிவின் சிரிகம்பல குடியேற்றத்தைச் சேர்ந்த 213 பேர் கைது. வென்னப்புவ பொலிஸ் பிரிவின் சிரிகம்பல குடியேற்றத்தைச் சுற்றி கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சா…
மேலும்

வவுனியாவில் அரச பஸ்ஸில் கேரளா கஞ்சாவுடன் பயணித்தவர் கைது

Posted by - September 14, 2018
வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை சோதனையிட்ட போது 8 கிலோ 402 கிராம் கேரளா கஞ்சா கடத்திய  இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே…
மேலும்

சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் சுற்றிவளைப்பு

Posted by - September 14, 2018
கிளிநொச்சி வட்டக்கச்சி  பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடமொன்று நேற்று  இரவு மாவட்ட விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்த பொழுது சட்டவிரோதமாக மண் ஏற்றிக்கொண்டிருந்த  டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு  இயந்திரம் ஒன்றும் பிடிக்கப்பட்டுள்ளது சுமார்…
மேலும்

20 இற்கு எதிரான மனு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

Posted by - September 14, 2018
மக்கள் விடுதலை முன்னணியால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட 20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சிசிர ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய மூன்று…
மேலும்

சம்பிக்கவுக்கு பதிலாக மஹிந்தவின் பெயரை பரிந்துரைத்த சிறிசேன

Posted by - September 14, 2018
அரசியல் அமைப்புப் பேரவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறித்த பேரவையில், ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்பபட்டு வந்த சம்பிக்க ரணவக்கவின் காலம் செப்டம்பர் 05ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில்,…
மேலும்

சுமந்திரன் மற்றும் த.தே கூட்டமைப்பை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்

Posted by - September 14, 2018
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை விமர்சித்தும், தமிழ் தேசியகூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும் முல்லைத்தீவு நகரில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. “இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்படவேண்டிய நேரம் “எனும் தலைப்பில், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட…
மேலும்

குளவி கொட்டுக்கு இலக்காகிய 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 14, 2018
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சமன்எலிய சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று மதியம் 12:30 மணியளவில் பதிவாகியுள்ளது. பாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள்…
மேலும்