போலி கடவுச்சீட்டில் ரோம் செல்ல முற்பட்டவர் கைது
ஸ்பெய்ன் நாட்டிற்குறிய போலி கடவுச்சீட்டு ஒன்றின் மூலம் இலங்கை ஊடாக ரோம் நோக்கி புறப்பட முற்பட்ட ஈரான் நட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஈரான் பிரஜை…
மேலும்
