நிலையவள்

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வாவுக்கு அவசர இடமாற்றம்

Posted by - September 17, 2018
பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி ஒப்புதலின் கீழ் பொலிஸ் மா அதிபர் பூஜித…
மேலும்

ஹட்டன் விபத்தில் இருவர் பலி

Posted by - September 17, 2018
ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் நேற்று (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது. விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் மேலதிக சிகிச்சைகளுக்கான டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலிருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
மேலும்

இந்திய உயர்ஸ்தானிகர் – கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

Posted by - September 17, 2018
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம ஆகியோருக்கிடையில் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதன்போது இந்திய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்துக்கான உதவிகளை பல்வேறு தேவைகளின் பொருட்டு உதவுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மாகாண செயலகங்களுக்கான தொழில் நிருவாகப் பயிற்சிகளை…
மேலும்

பொலிஸார் குறித்து 5 ஆயிரம் முறைப்பாடுகள் -பொலிஸ் ஆணைக்குழு

Posted by - September 17, 2018
கடந்த மூன்று வருட காலப் பகுதிக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடமையை ஒழுங்காக நிறைவேற்றாமை குறித்தே பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அதிகமான முறைப்பாடுகள்  பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர்…
மேலும்

ஜனாதிபதி ஒரு சாதாரண மனிதர் –விஜேமுனி

Posted by - September 17, 2018
ஜனாதிபதியை கொலை செய்வதற்கு சதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் மா அதிபர் தற்பொழுது விசாரணைகளை நிறைவு செய்திருப்பார் என தான் நம்புவதாகவும், அவ்வாறு அவர் செய்திருக்காவிடின் பதவி மாற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் விஜித்…
மேலும்

தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள்-இமானுவேல் ஆனோல்ட்

Posted by - September 16, 2018
போருக்கான சூழ்நிலையை உருவாக்கி மீண்டும் தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள். அது மக்களை மீண்டும் நிரந்தர அழிவிற்குள் தள்ளிவிடும். என  யாழ்.நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும்…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் – அ.வரதராஜப் பெருமாள்

Posted by - September 16, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என, இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 91…
மேலும்

மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டதால் நாளை போராட்டம்

Posted by - September 16, 2018
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதனால், கடற்றொழில் திணைகளத்திற்கு முன்பாக நாளை, வாயில் கறுப்புத் துணியின கட்டி மீனவர்கள் அமைதி எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மாதம் 2 ஆம் திகதி அப் பகதியில் இடம்பெறும் சட்டவிரோத…
மேலும்

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - September 16, 2018
வவுனியா புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை இளைஞன் ஒருவரைக் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து  யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வந்த புகையிரதத்தில் 19 கிலோ 265கிராம் கேரளா கஞ்சாவினை…
மேலும்

முல்லைத்தீவில் விபத்து

Posted by - September 16, 2018
முல்லைத்தீவு முத்துஜயன்கட்டு குளத்தில் இறால் ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்ற வாகனம் நெடுங்கேணி ஜயானர் பகுதியில் விபத்துக்குள்ளானது. வாகனத்தின் ரயர் காற்றுப் போனதால், வீதியை விட்டு விலகி காட்டுப்பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிறது
மேலும்