நிலையவள்

இலங்கை ஐ. நா சபைக்கு பயந்த காலம் இப்போது இல்லை -இராதாகிருஸ்ணன்

Posted by - September 26, 2018
இலங்கை ஒரு காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்று சொன்னாலே பயந்து கொண்டிருந்த காலம் மாறி இன்று அங்கே சென்று துணிச்சலாக எங்களுடைய கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை…
மேலும்

பூஜிதவுக்கு எதிராக குற்றப்பிரேணை கொண்டுவரப்படும்- தினேஸ்

Posted by - September 26, 2018
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பாராளுமன்றில் குற்றப்பிரேணை கொண்டுவரவுள்ளதாக கூட்டு எதிரக்கட்சியின் உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி…
மேலும்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018
தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் நடைபெற்றது. தமது உறவுகளைத் தேடி, 569 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது கொட்டகையில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி…
மேலும்

புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018
முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. 12 நாட்களாக நீராகாரம் எதுவுமின்று உண்ணா நோன்பிருந்த, தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நிகழ்வு, புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில்இ, புதுக்குடியிருப்பு சந்திப்பகுதியில் இடம்பெற்றது.…
மேலும்

மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018
மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், காலை 10.48 மணியளவில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் திலீபனின் 31 ஆவது…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தியாகி திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - September 26, 2018
தியாகி திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்புாது தியாகி திலீபனுக்கு…
மேலும்

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில்-அகில

Posted by - September 26, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.இதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர் தரக் கல்விக் கல்வியை தொடர முடியும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ்…
மேலும்

ரயிலுடன் மோதுண்டு நபர் பலி

Posted by - September 26, 2018
காலிங்க மாவத்தை, களனிவெளி பகுதியில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில், நபரொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு – கோட்டையிலிருந்து அவிஸ்ஸாவெல நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த, குறித்த ரயிலின் மீதே, நபர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர், கிரிவன்துடுவ – பிடிபன பிரதேசத்தைச்…
மேலும்

போக்குவரத்து சபை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - September 26, 2018
கண்டி மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (26) வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக மத்திய மாகாண இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஓய்வு பெற இருக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர் பதவிக்கு இலங்கை…
மேலும்