நிலையவள்

நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை பெற்றுக் கொள்ள உத்தரவு

Posted by - September 27, 2018
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பதிவு செய்து கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் அவரின் குரல்…
மேலும்

சிறைச்சாலைகளை அதிரடிப்படையினரிடம் …….

Posted by - September 27, 2018
கொழும்பிலுள்ள வெலிக்கடை மற்றும் மெகசின் சிலைச்சாலைகளை பொலிஸ் அதிரடிப் படை பிரிவினரிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் விசாரணைகளுக்காகவே அடுத்த மாதம் முதல் விசேட அதிரடிப்படையிடம் கொழும்பில் உள்ள சிறைச்சாலைகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

தங்க மோதிரங்களை கடத்திய நபர்

Posted by - September 27, 2018
சட்டவிரோதமான முறையில் தங்க மோதிரங்களை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இலங்கை பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான வியாபாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று காலை…
மேலும்

மட்டக்களப்பில் விபத்து ஒருவர் கவலைக்கிடம்

Posted by - September 27, 2018
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலொருவர் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

நெல்லியடியில் அதிரடியாக ஐவர் கைது

Posted by - September 27, 2018
நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 5 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணியிலிருந்து இரவு 9.00 மணிவரை ஐந்து மணித்தியாலங்கள் விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். நெல்லியடி…
மேலும்

சீனாவிடமிருந்து இலங்கைக்கு எந்த அரசியல் அழுத்தமும் வராது- மலிக்

Posted by - September 27, 2018
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் வர்த்தக உறவுகளே காணப்படுகின்றன எதிர்காலத்திலும் இந்த நிலையே காணப்படும் என இலங்கையின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம    ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். நியுயோர்க் டைம்ஸ் சமீபத்தில் இலங்கை சீனா உறவுகள் குறித்து வெளியிட்டிருந்த செய்திகள் ஆதாரமற்றவை…
மேலும்

அரச அதிகாரிகள் பழங்காலத்து விடயங்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் -றோசி

Posted by - September 27, 2018
நாடு மற்றும் நகரங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் வேகத்திற்கு மாறாக நாட்டிலுள்ள அரச அதிகாரிகள் பழங்காலத்து விடயங்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபை முதல்வர் றோசி சேனாநாயக்க தெரிவித்தார் பெண்கள் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் 33 வருட…
மேலும்

தெமட்டகொட சமிந்தவின் சகோதரர் கைது

Posted by - September 27, 2018
ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான தெமட்டகொட சமிந்த என்பவரின் சகோதரர் ஒருவர் கடவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 48 கிராம் ஹெரோயின்…
மேலும்

தங்கத்தின் விலை அதிகரிப்பு

Posted by - September 27, 2018
உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விடவும் இன்றைய தினம் உயர்வடைந்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,196 அமெரிக்க டொலர்களாகும். தங்கத்துக்கான கேள்வி அதிகரித்தமையே உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்தமைக்கான காரணமென பொருளியல்…
மேலும்

கேரளா கஞ்சா மீட்பு

Posted by - September 27, 2018
வனாத்தவில் – வெல்லமுந்தலம் துறைமுகப் பகுதியில், 114 கிலோராம் கேரளா கஞ்சா கடற்படையினர் மீட்டுள்ளனர். பெரியளவிலான மூன்று கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கேரளா கஞ்சா பொதிகளை, கடற்படையினர் வனாத்தவில்லு பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்ததோடு, குறித்த…
மேலும்