நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை பெற்றுக் கொள்ள உத்தரவு
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பதிவு செய்து கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் அவரின் குரல்…
மேலும்
