நிலையவள்

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையே அரசியல் தீர்வுக்கான வாசலை திறக்கும் – சந்திரகுமார்

Posted by - September 29, 2018
அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை எட்டவே முடியாது, மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்பட வழிவகுத்தது  எனவே தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையே அரசியல் தீர்வுக்கான வாசலை திறக்கும் என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்…
மேலும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று மழை

Posted by - September 29, 2018
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (29)  பிற்பகல் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமெனவும்…
மேலும்

கடுவலை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்படுகிறது

Posted by - September 29, 2018
கடுவலை – பியகம வீதியின் களனி கங்கையின் ஊடாக புதிய பாலம் அமைக்கப்படுவதால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை கடுவலையில் இருந்து பியகம நோக்கிய வீதி தற்காலிகமாக…
மேலும்

கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவத்தினர் பணி இடைநீக்கம்

Posted by - September 29, 2018
அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவ சிங்க ரெஜிமேண்டின் ஆரம்ப விசாரணை நீதிமன்றம் மற்றும் இராணுவ பொலிஸாரால் அவர்கள் இருவர்…
மேலும்

நாம் ஏற்படுத்திய சலுகையைப் பயன்படுத்தி எமக்கே அடிக்கின்றனர்- மங்கள

Posted by - September 29, 2018
நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த தகவல் அறிந்துகொள்ளும் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய எதிரணியினர் இன்று அதே சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்களை பெற்று அரசாங்கத்தையே கேள்வி கேட்கின்றனர் என நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த தகவல்…
மேலும்

ரவியின் வழக்கை எடுப்பதா? இல்லையா? தீர்ப்பு 4 ஆம் திகதி

Posted by - September 29, 2018
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னால் பொய்யான தகவல்களை வழங்கியதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்வதா? அல்லது விலக்கிக் கொள்வதா? என்பது குறித்த தீர்ப்பை எதிர்வரும் 4…
மேலும்

அமைச்சரவையை 25 பேராக ஆக மாற்றி, இராஜாங்க அமைச்சு நீக்கப்படல் வேண்டும்- எரான்

Posted by - September 29, 2018
நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை எத்தனையென தம்மால் கூற முடியாதுள்ளதாகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
மேலும்

DIG யின் குரல் பதிவு பரிசோதனை அறிக்கை இன்னும் 3 வாரத்துக்குள்

Posted by - September 28, 2018
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இன்று (28) பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து பெறப்பட்ட குரல் பதிவு தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் 3 வாரங்களில்…
மேலும்

பழமை வாய்ந்த மாந்தீவு ஆலயம் உடைத்து கொள்ளை

Posted by - September 28, 2018
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்ப்பட்ட மாந்தீவு சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் இன்று அதிகாலை விஷமிகளால் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆலயத்துக்குள் உடைத்து புகுந்த விஷமிகள் சுமார் 2 பவுன் மதிக்கத் தக்க வேல் ஒன்றையும் உண்டியலில் இருந்த பணத்தினையும்…
மேலும்

எனது ஆட்சியில் வேகமான அபிவிருத்தி இருந்தது- சந்திரிகா

Posted by - September 28, 2018
தனது ஆட்சிக் காலத்தில் நாட்டி வேகமான அபிவிருத்தி இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். அநுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இந்தக் கருத்தை கூறியுள்ளார். அத்துடன் தனது ஆட்சிக் காலத்தில் யுத்தத்தையும் குறிப்பிடத்தக்க அளவு முடிவுக்கு…
மேலும்