நிலையவள்

புதிய பிரதம நீதியரசர் யார் ?

Posted by - October 12, 2018
புதிய பிரதம நீதியரசை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது. அதற்கமைய அரசியலமைப்பு சபையானது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் கூடவுள்ளது.தற்பேதைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அடுத்த பிரதம நீதியரசர்…
மேலும்

இடைக்கால அரசாங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது- மஹிந்த

Posted by - October 12, 2018
இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது நடைபெறும் வரையில் எந்தவித கருத்தும் தெரிவிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கத்தை மாற்றுவதே எதிர்க் கட்சியின் நடவடிக்கையாகும். இதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த பின்னிற்கப் போவதில்லை. கூட்டு…
மேலும்

மாகாண சபைத் தேர்தலுக்கு எல்லை நிர்ணய அறிக்கை தடையல்ல- அஜித்

Posted by - October 12, 2018
மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் மிக விரைவில் நடாத்துவதாக இருந்தால், தற்போதுள்ள மாகாண சபைச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளதாகவும், எல்லை நிர்ணய அறிக்கை மாத்திரம் தடையல்ல எனவும் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். தேர்தல்கள்…
மேலும்

வவுனியா கோர விபத்து இருவர் பலி

Posted by - October 11, 2018
வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்…
மேலும்

அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம் – அனந்தி

Posted by - October 11, 2018
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று அனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி…
மேலும்

முச்சக்கர வண்டிகளின் பிரயாணக் கட்டணங்கள் அதிகரிப்பு

Posted by - October 11, 2018
அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்ததைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி சங்கங்கள்  முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க  தீர்மானித்துள்ளன. முச்சக்கரவண்டி சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஆரம்ப கட்டணமாக அறவிடப்படும் 60 ரூபாவில்…
மேலும்

10 ஆம் திகதியென்றாலே மக்கள் பீதியடைகின்றனர் – ரஞ்சித் சொய்சா

Posted by - October 11, 2018
எரிபொருள் விலைச் சூத்திரத்தினால் ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கிறது. எனவே பத்தாம் திகதியை அண்மிக்கும்போது மக்கள் பீதி நிலையிலேயே உள்ளனர் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்  இணைதேசிய அமைப்பாளருமான ரஞ்சித் சொய்சா தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கம்…
மேலும்

சம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்-சாமிமலை மக்கள்

Posted by - October 11, 2018
மத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேதன உயர்வு கோரி கடந்த பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறனர்.இதனையடுத்து காலை 9 மணியளவில் சாமிமலை ஸ்டரஸ்பி தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலை முன் அத்தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த  200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…
மேலும்

அசியல் கட்சிகளிடம் பொதுவான நிலைப்பாடில்லை – மஹிந்த

Posted by - October 11, 2018
எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எம்முறையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் தொடர்பிலான கட்சி…
மேலும்

மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் – அகில

Posted by - October 11, 2018
தேர்தலை நடத்தி 2020 ஆம் ஆண்டுக்கு பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அதிகாரத்தைத் தொடரும் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், மகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் குறிப்பிட்டார்.…
மேலும்