நிலையவள்

மன்னார் புதைகுழி விவகாரம்–காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது

Posted by - February 16, 2019
குறித்த அறிக்கை வெளியாகியுள்ளமையினை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ உறுதிபடுத்தியுள்ளார்.  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி, மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கையளிக்கப்பட்டன. …
மேலும்

எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயார்-கயந்த

Posted by - February 16, 2019
எந்த முறையிலும் தேர்தலுக்கு முகங்கொடுக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.  காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.  அரசியல் செய்யும்…
மேலும்

கடமையின்போது கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரச தொழில்

Posted by - February 16, 2019
கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுனதீவில் கடமையிலிருந்த போது கொலைசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி கனேஷ் தினேஷின் மூத்த சகோதரிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் அரசாங்க நூலக உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது. நேற்று (15) முற்பகல் தெஹியத்தகண்டிய, நுவரகல…
மேலும்

பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Posted by - February 16, 2019
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உயர் தர வகுப்பு…
மேலும்

ஈரான் யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - February 16, 2019
ஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தினை நேற்றைய தினம் வந்தடைந்துள்ளது. இந்நிலையல் இலங்கை கடற்படையினருடன் பயிற்சியில் ஈடுபடவுள்ளதுடன் இம்மாதம் 18 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளனர். 
மேலும்

மைத்திரி -மஹிந்த இணக்கத்தில் வெற்றிபெறக்கூடியவரே ஜனாதிபதி வேட்பாளர்- அமரவீர

Posted by - February 15, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணக்கத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார். எவ்வாறு இருப்பினும் வெற்றிபெறக்கூடிய ஒருவரையே களமிறக்குவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்…
மேலும்

கோத்தபாய ஐ.தே.க.வுக்கு சவாலல்ல – காவிந்த

Posted by - February 15, 2019
கோத்தபாய ராஜபக்ஷ் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் அது ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  ஐக்கிய தேசிய கட்சியின்…
மேலும்

நடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு

Posted by - February 15, 2019
நடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும். அதற்கான அறிவித்தல் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே…
மேலும்

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரின் செயலாளரின் கைத்தொலைபேசி திருடப்பட்டது

Posted by - February 15, 2019
வடபகுதிக்கு 3 நாள்  விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரின் கைத்தொலைபேசி திருடப்பட்டுள்டளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவதுவதாவது,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சத்திர சிகிச்சை பிரிவு நேற்று…
மேலும்

பொதுஜன பெரமுன மக்களுக்கு சேவைசெய்வதற்காக ஆட்சிக்கு வர முயற்சிக்கவில்லை – தலதா

Posted by - February 15, 2019
. மாறாக அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை அனுபவித்துவந்த இவர்களால் அது இல்லாமல் இருக்கமுடியாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருந்த 20 வருட காலத்தில் வரிய மக்களின் தேவைகளை…
மேலும்