நிலையவள்

நீரில் மூழ்கி பெண் மாயம்!

Posted by - July 14, 2019
பதுளை, பதுளு ஓயாவில் நீராட  சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். தல்தென- போலியத்தவத்தேகெதர பகுதியை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு நீரிழ் மூழ்கி காணாமல்போயுள்ளார். இவரை தேடும் பணிகளில் பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஒவ்வொரு பிரஜைக்குமான சேவையை கட்சி பேதம் இன்றியே அரசாங்கம் செய்கின்றது – கயந்த

Posted by - July 13, 2019
நாட்டின் பிரஜை ஒருவருக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் கட்சி பேதம் பார்க்காமல் அரசாங்கம் செய்து வருவதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பொதுமக்களுக்கான காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வில்…
மேலும்

அரசாங்கத்தினால் மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தடுத்து நிறுத்த முடியாது-சாகல

Posted by - July 13, 2019
அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டங்கள் எந்த விதத்தில் வந்தாலும் அரசாங்கத்தினால் மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மொரவக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அபிவிருத்தி வேகம் அதிகரிக்கபடும்…
மேலும்

பிறந்த பிள்ளையை தோட்டத்தில் புதைத்துவிட்டு உயிரிழந்த தாய்

Posted by - July 13, 2019
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதியில் ஆண் சிசு ஒன்றின் சடலம் தோன்றி எடுக்கபட்டுள்ளதோடு சிசுவை ஈண்டெடுத்த பெண் உயிர் இழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (13) இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்…
மேலும்

ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் பதவி வழங்க கூடாது -காவிந்த

Posted by - July 13, 2019
உயிரத்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தெரிவுக்குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் உள்ளிட்ட ஏனைய விசாரணைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் பதவியேற்க தீர்மானித்தால் அதற்கு எதிராக கட்சி தலைவர் பிரதமர்…
மேலும்

நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும்-மஹிந்த

Posted by - July 13, 2019
நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் எந்தவொரு துறையிலும் தேசிய கொள்கை இல்லாததன் காரதணத்தால் அபிவிருந்தி வேகம் குறைவடைந்த…
மேலும்

வாக்கெடுப்புக்கு முன்னர் மஹிந்தவை சந்தித்த ரணில் -அநுரகுமார

Posted by - July 13, 2019
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு,  இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இரு…
மேலும்

கடலில் நீராட சென்ற குழந்தை பலி

Posted by - July 13, 2019
சிலாபம் கடற்கரைப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. அத்துடன் குறித்த குழந்தையின் தாய் மற்றும் மற்றுமொரு குழந்தை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (13) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி பகுதியை…
மேலும்

அடிப்படைவாதிகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒருபோதும் இடம் கிடையாது-லக்ஷமன்

Posted by - July 13, 2019
அடிப்படைவாதிகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒருபோதும் இடம் கிடையாது. பொதுஜன பெரமுனவின் கொள்கைத்திட்டம்  எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என  பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனை…
மேலும்

நாட்டு மக்களின் ஆதரவு இனி ஒருபோதும் பிரதமருக்கு கிடைக்காது-அத்துரலியே தேரர்

Posted by - July 13, 2019
 ரணில் விக்ரமசிங்கவிற்கு   நாட்டு மக்களின் ஆதரவு ஒருபோதும் கிடைக்காது. சிங்கள மக்களின்  பெரும்பான்மை விருப்பு இனி  ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே  ரத்ன தேரர் தெரிவித்தார். மாவத்தகம பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக்…
மேலும்