சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
தமிழக சட்டசபையில் இன்று மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டசபையில் மூன்றாவது நாளாக இன்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
மேலும்
