காணாமல்போனோர் தொடர்பாக தவறான தகவல் வழங்குவோருக்கு 5வருட கடூழியச் சிறைத்தண்டனை
காணாமல் போனோர்களை உறுதிசெய்து, இந்த வருடத்துக்குள் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ள நிலையில் அவர்கள் குறித்து பிழையான தகவல்களை வழங்குவோருக்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்
