தென்னவள்

காணாமல்போனோர் தொடர்பாக தவறான தகவல் வழங்குவோருக்கு 5வருட கடூழியச் சிறைத்தண்டனை

Posted by - July 30, 2016
காணாமல் போனோர்களை உறுதிசெய்து, இந்த வருடத்துக்குள் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ள நிலையில் அவர்கள் குறித்து பிழையான தகவல்களை வழங்குவோருக்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

ஒலுவில் பிரதேசத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி

Posted by - July 30, 2016
ஒலுவில் பிரதேசத்தில் துரித கதியில் இடம்பெற்று வரும் கடலரிப்பினை உடனடியாகத் தடுக்கக் கோரி அப்பிரதேச பொதுமக்களால் நேற்று (29) மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
மேலும்

வடக்கில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்த வேண்டும்

Posted by - July 30, 2016
வடக்கு தமிழ் மக்கள் சமஷ்ட்டியை விரும்பவில்லை என்று அரசாங்கம் கருதுமாக இருந்தால், அது குறித்து வடக்கில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.
மேலும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன விளக்கமறியலில்

Posted by - July 29, 2016
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை

Posted by - July 29, 2016
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் கட்டளையை மீறிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

வெடிப்பொருட்களை வைத்திருந்தவருக்கு சிறைத் தண்டனை

Posted by - July 29, 2016
விடுதலைப் புலிகளின் வெடிப்பொருட்களை வைத்திருந்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பிலான விசாரணை இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மேலும்

கொட்டும் மழையில் நெலுந்தெனியவை சென்றடைந்தது பாதயாத்திரை

Posted by - July 29, 2016
கொட்டும் மழைக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இரண்டாவது நாளான இன்று கேகாலை நெலுந்தெனிய வரை சென்றடைந்தது.
மேலும்

கிரிமியாவை இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் ஆணை செல்லாதது

Posted by - July 29, 2016
கிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து கொள்வது தொடர்பாக அதிபர் விளாதிமிர் புடின் ஆணை செல்லாது என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன்…
மேலும்

தாக்குதல் சம்பவங்களை கொண்டு அகதிகள் கொள்கையை மாற்ற முடியாது

Posted by - July 29, 2016
மேற்குல நாடுகளில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்களை கருத்தில் கொண்டு, அகதிகள் கொள்கையை மாற்ற முடியாது என்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மார்கல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் சூழல் காரணமாக அந்நாடுகளை சேர்ந்த…
மேலும்

தென் சீனக்கடலில் சீனா – ரஷியா கூட்டு போர் பயிற்சி

Posted by - July 29, 2016
ரஷியாவுடன் தென் சீனக்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது.சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் அதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
மேலும்