மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்தினார்
கொடூரமான – மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்தினார். இறுதியில் தேர்தல் தீர்ப்பைக் கூட அவர் மாற்றியமைக்க முற்பட்டார். அந்தவேளை, சில நாடுகள் நேரடியாகத் தலையிட்டு இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்…
மேலும்
