தென்னவள்

மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நடத்தினார்

Posted by - August 19, 2016
கொடூரமான – மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நடத்தினார். இறுதியில் தேர்தல் தீர்ப்பைக் கூட அவர் மாற்றியமைக்க முற்பட்டார். அந்தவேளை, சில நாடுகள் நேரடியாகத் தலையிட்டு இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்…
மேலும்

வடக்கில் புத்தர்சிலைகளை அகற்ற முற்பட்டால் பாரிய பிரச்சினை வெடிக்கும்!-டி.எம்.சுவாமிநாதன்

Posted by - August 19, 2016
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மேலும்

புலம் பெயர் தமிழ் மருத்துவர்கள் மூலம் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை

Posted by - August 19, 2016
முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க வைத்தியர்களை விட புலம்பெயர் தமிழர்களே மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். சர்வதேசத்தில் பணிபுரியும் புலம்பெயர் தமிழ் வைத்தியர்கள் இருக்கும் நிலையில் நாம் அமெரிக்கர்களை நாட வேண்டிய…
மேலும்

வடக்கு மக்கள் பூரணமாக விடுதலையடையவில்லை – சந்திரிகா

Posted by - August 19, 2016
வட மாகாண சபையும் வடக்கு முதல்வரும் முன்வைக்கும் சில காரணிகளை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும் வடக்கு மக்கள் பிரச்சினைகளிலிருந்து இன்னும் பூரணமாக விடுதலை பெறவில்லையென்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.
மேலும்

கல்லுண்டாய் கழிவுகள் தொடர்பில் சரா எம்.பி துரித நடவடிக்கை

Posted by - August 19, 2016
கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் துரித நடவக்கையை மேற்கொண்டுள்ளார்.
மேலும்

மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக்கொண்டார் ரணில்

Posted by - August 19, 2016
இறுதிக்கட்டப் போரின் போது ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்

சாவின் விழும்பில் நிற்கும் முன்னாள் போராளிகள்!

Posted by - August 18, 2016
தங்கமும் வைரவமும் விளைகின்ற தழிழன் தேசத்திலே மண்டை ஓடுகளும் மாமிசப் பிண்ணடங்களும் இன்று புதைந்துள்ளன ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எமது வரலாற்று சின்னங்களும் எமது பாரம்பரியத்தின் அடையாளங்களும் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய ஆழங்களில் எல்லாம் அநீதியான முறையிலே தழிழர்கள் படுகொலை…
மேலும்

60 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - August 18, 2016
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தேசிய கொள்கை

Posted by - August 18, 2016
யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று உருவாக்கப்பட உள்ளது. இந்த தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வங்கியுள்ளது.யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.
மேலும்

சாரதி அனுமதிப்பத்திரத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி குறிப்பிடப்படும்

Posted by - August 18, 2016
சாரதி அனுமதிப்பத்திரத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி குறிப்பிடப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் சாரதி அனுமதிப்பத்திரங்களில் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புகின்றாரா இல்லையா என்பது பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்