வேலூரில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை
வேலூரில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளை கும்பல் விரைவில் கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
