தென்னவள்

அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்த சிறிலங்கா இராணுவம்

Posted by - September 14, 2016
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்  நடத்தக் கூடும் என்று  அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய   ராஜபக்சவும், சீன இராணுவத் தளபதியும் எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்துள்ளார் மேஜர்  ஜெனரல் கமால் குணரத்ன.
மேலும்

மாலியில் பணியாற்ற ஐநா பாதுகாப்புப் படையிற்கு சிறீலங்காப் படையினரை அனுப்ப முடிவு!

Posted by - September 13, 2016
ஐநா படையில் சிறீலங்காப் படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறீலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

90அகதிகள் இன்று தாயகம் திரும்புகின்றனர்!

Posted by - September 13, 2016
ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடன் தமிழகத்திலிருந்து இன்று 90 அகதிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நாடு திரும்புகின்றனர்.
மேலும்

வடக்கில் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும்!

Posted by - September 13, 2016
வடக்கில் படையினர் குறைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை தான் ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய முன்னணி இளைஞர் தலைவருமான காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு முன் 3 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல்!

Posted by - September 13, 2016
நீதிமன்றத்திற்கு கல்லெறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று(செவ்வாய்க்கிழமை) வழக்கு விசாரணைக்காக மூன்று இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.
மேலும்

பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில்!

Posted by - September 13, 2016
பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்பொருட்டு குறித்த சட்டமூலம் தற்போது நிதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும்

வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை

Posted by - September 13, 2016
நேற்றையதினம் திருகோணமலை கன்னியா பகுதியில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை என பெற்றோர்கள், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும்

விபத்து- தாய் பலி மகன் படுகாயம்

Posted by - September 13, 2016
இன்று காலை மாங்குளம் மூன்றுமுறிப்புச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் (வயது-15) படுகாயமடைந்துள்ளார்.
மேலும்

வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து ; இளைஞன் பலி

Posted by - September 13, 2016
இன்று காலை  மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் அருகல் மடம் பகுதியைச் சேர்ந்த தவராஜா நிரோசன் (வயது-20) என்ற இளைஞன் ஆவார்.
மேலும்

பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்காருவதா?

Posted by - September 13, 2016
பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்கார முடியாது என்று தனது எம்.பி. பதவியையும் இங்கிலாந்து பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்கார முடியாது என்று தனது எம்.பி. பதவியையும் இங்கிலாந்து முன்னள் பிரதமர் டேவிட் கேமரூன் ராஜினாமா செய்துள்ளார்.முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ராஜினாமா…
மேலும்