தென்னவள்

ஒட்டகம் குர்பானி கொடுக்க அரசு அனுமதி தர வேண்டும்- ஜவாஹிருல்லா

Posted by - September 11, 2016
ஒட்டகம் குர்பானி கொடுக்க அரசு அனுமதி தர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

பெரியார் சிலைக்கு 17-ந்தேதி மதுசூதனன் மாலை அணிவிக்கிறார்

Posted by - September 11, 2016
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அ.தி. மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவிக்க இருப்பதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
மேலும்

மேட்டூர் அணை நீர்மட்டம் 79 அடியை எட்டியது

Posted by - September 11, 2016
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியை தாண்டியது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து கடந்த 6-ந்தேதி முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கன…
மேலும்

தமிழ் இளைஞரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்

Posted by - September 11, 2016
தமிழ் இளைஞரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை

Posted by - September 10, 2016
இலங்கையில், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேற விடுங்கள் – இரணைதீவு மக்கள்!

Posted by - September 10, 2016
எங்களுக்கு நீக்கள் வீடுகள் எதுவும் கட்டித்தரவேண்டாம், எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேற அனுமதியுங்கள் என இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

வடக்கு மாகாணத்தில் மருத்துவர் மன்றம் உருவாக்கம்!

Posted by - September 10, 2016
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் பணிபுரிந்த வைத்தியர்களால் ‘வடக்கு மாகாண மருத்துவர் மன்றம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணம் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர் ப.அச்சுதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வங்காளதேசம்- தொழிற்சாலை தீவிபத்தில் 21 பேர் உடல் கருகி பலி

Posted by - September 10, 2016
வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்கா அருகே தொழிற்சாலையில் இன்று பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 21 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம்

Posted by - September 10, 2016
பேட்டரி கோளாறால் திடீரென்று வெடித்து சிதறும் ’சாம்சங் கேலக்சி நோட் 7’ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
மேலும்

இரட்டை கோபுரம் தகர்ப்பு- நாளை 15-வது ஆண்டு தினம்

Posted by - September 10, 2016
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் உள்ளது. அங்கிருந்த 110 அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன் 15-வது நினைவு தினம் நாளை (11-ந்தேதி) அனுசரிக்கப்படுகிறது.
மேலும்