தீக்குளித்து பலியான வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்
நாம் தமிழர் கட்சி ஊர்வலத்தில் தீக்குளித்து பலியான வாலிபர் உடலுக்கு வைகோ-சீமான் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை விக்னேஷ் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மூவாநல்லூர் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
மேலும்
