காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு வஞ்சித்து விட்டது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம், புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சுவாமிதரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வந்தார். சுவாமி தரிசனம் செய்த பின் அவர் நிருபர்களிடம்…
மேலும்
