தென்னவள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு வஞ்சித்து விட்டது

Posted by - October 11, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம், புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சுவாமிதரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வந்தார். சுவாமி தரிசனம் செய்த பின் அவர் நிருபர்களிடம்…
மேலும்

புதுவையில் 30 வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளன

Posted by - October 11, 2016
புதுவையில் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

ரணிலின் கருத்தை நிராகரித்தார் சுமந்திரன்!

Posted by - October 11, 2016
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பதுபோல் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது எனக் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை கைவிடாது – சுவாமிநாதன்!

Posted by - October 11, 2016
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையானதைச் செய்து வருகின்றது. இதன்போது பல்வேறு தடைகள் அரசியல் ரீதியாக ஏற்படுகின்றது. இருப்பினும், அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களைக் கைவிடாது என மீள்குடியேற்ற, புனர்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சா டிஎம் சுவாமிநாதன்…
மேலும்

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டும்!

Posted by - October 11, 2016
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவேண்டுமென்பது தனது தனிப்பட்ட கருத்து என ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் மங்கள சமரவீரவைச் சந்தித்தார்!

Posted by - October 11, 2016
பத்து நாட்கள் பயணம் மேற்கொண்டு சிறிலங்கா வந்த சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
மேலும்

வடக்கு, கிழக்கில் மழை பெய்யும் சாத்தியக்கூறு!

Posted by - October 11, 2016
தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை எதிர்வரும் 13ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்

இலங்கையை வந்தடைந்தார் றீட்டா ஐசக்!

Posted by - October 10, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும்

விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள்!

Posted by - October 10, 2016
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ண்ணானவள்இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 28 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.
மேலும்

சிங்கள அரசும் மலையக அரசியல் தலைமைகளும்.-சிவகரன்!

Posted by - October 10, 2016
நூற்றாண்டுகளிற்கு மேலாக மலையக மக்களின் அடிப்படை வாழ்வியல் தொழில்பிணக்கு, நிலவுரிமை, ஊதியஉயர்வு விவகாரம். என அவர்களை அடிமைகளாகவே சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. சிங்கள அரசும் மலையக அரசியல் தலைமைகளும்.
மேலும்