தென்னவள்

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு

Posted by - October 12, 2016
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு 1000 ரூபாய் நாள் சம்பளம் வேண்டியும், 6 நாள் வேலைக் கிழமையை உறுதிப்படுத்த வேண்டியும், 18 மாதங்களாக நிலுவையிலிருக்கும் சம்பளத்தொகையை வேண்டியும் கடந்த 14 நாட்களாக மலையகமெங்கும் போராடிவரும்…
மேலும்

மலையக தமிழ் சமூகத்தின் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் ஆதரவு

Posted by - October 12, 2016
பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் வழங்கப்பட வேண்டும் என மலையகத் தமிழ் சமூகம் நடாத்தி வரும் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக சமயம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது. 6 நாள் வேலை, நாளொன்றுக்கு 1000 ரூபா…
மேலும்

மலையக மக்களுக்கு ஆதரவாக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினர் போராட்டம்!

Posted by - October 12, 2016
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 6 நாள் வேலையும் நாளொன்றிற்கு 1000 ரூபாய் சம்பளத்தையும் வழங்கக் கோரி மகளீர் அபிவிருத்தி நிலையத்தினர் இன்று புதன் கிழமை முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தனர்.
மேலும்

உலகின் அதிவேகம் கொண்ட கப்பல் சிறீலங்கா வந்தடைந்தது

Posted by - October 12, 2016
நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஓமான் ரோயல் கடற்படைக்கு சொந்தமான  “அல் நாசிர்” கப்பல் சிறீலங்கா  வந்தடைந்துள்ளது.
மேலும்

சிறீலங்கா படையினர் தமிழர் கலைகளையும் இணைத்தே அழித்தனர்-குருகுலராஜா

Posted by - October 12, 2016
எமது பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் எமது சொத்துகளை மட்டும் அபகரிக்கவில்லை எமது கலைகளையும் இணைத்தே அழித்தனர் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்துள்ளார். இதற்கு கடற்படை அதிகாரி கப்டன் பொயோகொடாவால் அண்மையில் எழுதப்பட்ட புத்தகமும் ஓர் சாட்சி எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - October 12, 2016
சிறீலங்காவில் நீண்டகாலமாக அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சடத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த வரைபிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

நான்கு வழிச்சாலை பணிக்காக 120 வயது மரம் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது

Posted by - October 12, 2016
மானாமதுரை அருகே 120 ஆண்டு கால பழமையான மரம் 4 வழிச்சாலை பணிக்காக மாற்று இடத்தில் நடப்பட்டது.மதுரையில் இருந்து பரமக்குடி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முத்தனேந்தலில் 4 வழிச் சாலை அமையும்…
மேலும்

ஆப்கானிஸ்தானில் வழிபாட்டு தலத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

Posted by - October 12, 2016
ஆப்கானிஸ்தானில் வழிபாட்டு தலத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் பலியாகினர். 36 பேர் காயம் அடைந்தனர்.ஆப்கானிஸ்தானில் நேற்று மொகரம் பண்டிகையையொட்டி தலைநகர் காபூலில் பல்கலைக்கழகம் அருகேயுள்ள கர்தே சகி வழிபாட்டு தலத்தில் ஷியா பிரிவினர் கூடியிருந்தனர்.
மேலும்

சிரியாவில் ரஷிய விமானங்கள் மீண்டும் குண்டுவீச்சு

Posted by - October 12, 2016
சிரியாவில் ரஷிய விமானங்கள் மீண்டும் குண்டு வீச்சில் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
மேலும்