தி.மு.க.வுடன் இடஒதுக்கீடு குறித்து மீண்டும் பேச்சு நடத்துவோம்: சு.திருநாவுக்கரசர்
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது, தி.மு.க.வுடன் மீண்டும் இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என சு.திருநாவுக்கரசர் கூறினார்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், மாவட்ட தலைவர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல்…
மேலும்
