தென்னவள்

தி.மு.க.வுடன் இடஒதுக்கீடு குறித்து மீண்டும் பேச்சு நடத்துவோம்: சு.திருநாவுக்கரசர்

Posted by - October 13, 2016
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது, தி.மு.க.வுடன் மீண்டும் இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என சு.திருநாவுக்கரசர் கூறினார்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், மாவட்ட தலைவர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல்…
மேலும்

ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டார்

Posted by - October 13, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த அரசுத்துறைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டார்.
மேலும்

வதந்திகள் பரவுவதை தடுக்க ஜெயலலிதா தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்: விஜயகாந்த்

Posted by - October 13, 2016
வதந்திகள் பரவுவதை தடுக்க ஜெயலலிதா தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: பி.ஆர். பாண்டியன்

Posted by - October 13, 2016
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
மேலும்

போர்க் காலத்தை போல் இப்போதும் தொடர்கிறது-குருகுலராஜா

Posted by - October 13, 2016
இலங்கையில் காணாமல்போன, கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு என்ன நடந்தது என்ற முடிவில்லை. தமிழ் மக்களின் நிலங்களில் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும்

மகனின் பாதுகாப்பை நீக்குமாறு மைத்திரி அதிரடி உத்தரவு!

Posted by - October 13, 2016
ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள மகனினது பாதுகாப்பை நீக்குமாறு சிறீலங்காவின் ஆட்சியாளராக இருக்கும் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

தேர்தல் பிரச்சார விளம்பரப்படத்தில் காணாமல் போன மகள்

Posted by - October 13, 2016
சிறீலங்காவின் தற்போதைய ஆட்சியாளராயிருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார விளம்பரப்படத்தில் காணாமல் போன தனது மகளும், இன்றும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். அவர்களும் காணாமல்போன பிள்ளைகள். அவர்களையும் பெற்றோர்கள் தேடியலைகின்றனர்.
மேலும்

படைத்தளபதிகள், பாதுகாப்பு அமைச்சரை விசாரணை செய்வதற்கு மைத்திரி கடும் எதிர்ப்பு

Posted by - October 13, 2016
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதிகளை ஊழல், மோசடி விசாரணைகளுக்கு உட்படுத்துவது தொடர்பில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும்

தாயகம் திரும்புவதற்கு கப்பலை எதிர்பார்த்திருக்கும் ஈழ அகதிகள்

Posted by - October 13, 2016
தமிழ்நாட்டு அகதிமுகாம்களில் வசித்துவரும் 2508 ஈழ அகதிகள் தாயகம் திரும்புவதற்காக இந்திய அரசாங்கத்தின் கப்பல்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மேலும்

கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்தல்!

Posted by - October 13, 2016
யாழ்ப்பாண மாவட்டம் வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் நேற்று மதியம்(புதன்கிழமை) கடத்தப்பட்டுள்ளார்.
மேலும்