தென்னவள்

இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 29ம் ஆண்டு நினைவு நாள்

Posted by - October 21, 2016
அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலை.
மேலும்

அவன்ட் கார்ட் தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - October 20, 2016
சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வழக்குகள் தொடர்பில் நிசாங்கவின் கடவுச்சீட்டு நீதிமன்றங்களினால் முடக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அவர் நீதிமன்றில் கோரியிருந்தார்.
மேலும்

ஆறு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 20, 2016
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆறு அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
மேலும்

அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

Posted by - October 20, 2016
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ‘உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல்’ எனும் கருத்தரங்கு இன்று 20.10.2016  கிளிநொச்சி செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும்

நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - October 20, 2016
நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் இரு மணிநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி து.சசிக்குமார் மீது கடந்த செவ்வாய்க்கிழமை…
மேலும்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு!

Posted by - October 20, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

உடனே இவனைச் சுட்டுக் கொல்லுங்கள்-கருணா

Posted by - October 20, 2016
இறுதி யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை உடனடியாகச் சுட்டுக்கொல்லுமாறும் இல்லாவிட்டால் இவனே நாளைக்கு தலைவராக வருகை தந்து உங்களுடன் மூர்க்கமாகப் போராடுவான் எனக் கருணா தெரிவித்ததாக 57ஆவது பட்டாலியனின் இராணுவத் தளபதி கலிங்கே ரத்னே…
மேலும்

மெகா மோசடியில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

Posted by - October 20, 2016
தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும்

மைத்திரியின் உத்தரவை மீறி முன்னாள் இராணுவத்தளபதியிடம் விசாரணை!

Posted by - October 20, 2016
போரில் பங்காற்றிய இராணுவத் தளபதிகளையும் புலனாய்வு அதிகாரிகளையும் விசாரணைக்குட்படுத்துவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததையடுத்து இன்று முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுமுன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கடற்படைச் சிப்பாயைத் தாக்கியவர்களை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Posted by - October 20, 2016
மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட முத்தரிப்புத்துறை மீனக் கிராமத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்