காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்
