தென்னவள்

காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Posted by - December 10, 2016
காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்

சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரி சோதனை நீடிப்பு

Posted by - December 9, 2016
தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் மேலும் ரூ.32 கோடி ரொக்க பணம், 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பல முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
மேலும்

நாமல் ராஜபக்ச என்னுடைய பெயரை குறிப்பிட்டு ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளார் -அர்ஜுன ரணதுங்க

Posted by - December 9, 2016
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு பிரதமர் கூறவில்லை என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மேலும்

ரணில் – மஹிந்த இன்று கலந்துரையாடல்

Posted by - December 9, 2016
அரசியலமைப்பு திட்டமிடல் செயல்பாடு மற்றும் அது தொடர்பாக பாராளுமன்றில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை பாராளுமன்ற கட்டிடதத் தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்டநடவடிக்கை?

Posted by - December 9, 2016
பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் சம்பந்தமாக விசாரணை ஒன்றை நடத்தி அது தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்திருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

400 கைதிகளுக்கு ஜேசு பாலகன் பிறந்த தினமான நத்தார் தினத்தில் பொதுமன்னிப்பு

Posted by - December 9, 2016
பல்வேறு சிறு குற்றச் செயல்களுக்காக சிறைகளில் தண்டனை அனுபவித்துவரும் 400 கைதிகளுக்கு ஜேசு பாலகன் பிறந்த தினமான நத்தார் தினத்தில் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன விடுவிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்

வடக்குக் கிழக்கில் செங்கற்கள் பயன்படுத்தி வீடுகள் கட்ட உத்தேசம்!

Posted by - December 9, 2016
வடக்குக் கிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கல்லினால் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டுத் திட்ட இழுபறி நிலமை தொடர்பாக
மேலும்

வடக்குக் கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே மக்கள் விரும்புகின்றனராம்

Posted by - December 9, 2016
வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றபோதிலும், அங்குள்ள பொதுமக்கள் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே விரும்புகின்றனர் என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுக புனரமைப்புக்கான உடன்படிக்கை

Posted by - December 9, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புனர்மைப்பு பணிகளுக்கான முதலாவது திட்டத்திற்குறிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும்

அப்துல் ராசிக் பிணையில் விடுதலை

Posted by - December 9, 2016
மத பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக கூறி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மேலும்