தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பினூடாக சொல்லிக் கொள்ளும் படியான தீர்வினைப் பெற்றுவிடலாம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகச்…
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 05 பேரை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2020ல் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சொந்தமானதாக மாறிவிடும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 2.5 பில்லியன் டொலர் என்றும் அதனை 1.1 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பனர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டிற்குள் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் புதிய விற்பனை மையங்கள் 50 ஐ ஸ்தாபிக்க திட்டமிட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் 12 புதிய விற்பனை மையங்களை இந்த வருடத்தில் ஸ்தாபிப்பதாக…