தென்னவள்

நாமல் நேற்று 5 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

Posted by - December 17, 2016
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்று 5 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும்

இலங்கைக்கு விரைவில் பாரிய சிக்கல் ஒன்று ஏற்படும் – எச்சரிக்கை

Posted by - December 17, 2016
பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய சவால் ஒன்றை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என, அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
மேலும்

கூட்டமைப்பின் திரிசங்கு நிலை!

Posted by - December 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பினூடாக சொல்லிக் கொள்ளும் படியான தீர்வினைப் பெற்றுவிடலாம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகச்…
மேலும்

முன்னாள் பிரதியமைச்சரை உடனடியாக கைது செய்ய உத்தரவு

Posted by - December 16, 2016
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 05 பேரை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

2020ல் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சொந்தமானதாக மாறிவிடும்

Posted by - December 16, 2016
2020ல் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சொந்தமானதாக மாறிவிடும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 2.5 பில்லியன் டொலர் என்றும் அதனை 1.1 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பனர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
மேலும்

களனி கங்கையில் இரத்தினக்கல் தேடியவர் கைது

Posted by - December 16, 2016
களனி கங்கையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் புதிய விற்பனை மையங்கள் 50 அமைக்கப்படும்

Posted by - December 16, 2016
அடுத்த ஆண்டிற்குள் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் புதிய விற்பனை மையங்கள் 50 ஐ ஸ்தாபிக்க திட்டமிட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் 12 புதிய விற்பனை மையங்களை இந்த வருடத்தில் ஸ்தாபிப்பதாக…
மேலும்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை- ஐந்து பொலிஸாரும் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - December 16, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும்

ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - December 16, 2016
அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்