அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் 9,000 ஆயிரம் மில்லியன் நட்டம்!
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து வருவதால் ஆண்டொன்றுக்கு 9,000 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு வருவதாக மீன்பிடி மற்றும் கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்
