தென்னவள்

ஜனாதிபதியை கொலை செய்ய சதியா? நிமல் போபகே விளக்கம்

Posted by - December 20, 2016
2017ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி உயிரிழக்கலாம் என, எழுந்த அனுமானத்தின் பின்னணியில் கொலைச் சதித் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவே, தெரிகிறது என, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கிற்கு வெடிபொருட்கள் கடத்திய மூவர் கைது!

Posted by - December 20, 2016
வவுனியா மாவட்டம் ஏ-9வீதி, முறிப்புப் பகுதியில் வைத்து வெடிபொருட்களுடன் மூவரைக் கைதுசெய்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதிக் காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கமைய, வவுனியா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடாத்தியபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மதவாச்சியிலிருந்து வடக்குநோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியொன்றில்…
மேலும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச விருது

Posted by - December 20, 2016
இலங்கையில் சிறுநீரக நோயை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுநீரக நோய்க்கான விஷேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பு விருதொன்றை வழங்கியுள்ளது.
மேலும்

கருணாரத்ன பரணவிதாரண பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக

Posted by - December 20, 2016
பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அரச மருந்தாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம்

Posted by - December 20, 2016
14 கோரிக்கைகளை முன் வைத்து எதிர்வரும் 21ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஜேர்மன் சம்பவம் – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

Posted by - December 20, 2016
ஜேர்மனின் பர்லின் நகரில் இடம்பெற்ற சம்பவத்தால் அந்த நாட்டிலுள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

சிறீலங்காவில் வளி மாசடைவதால் வருடமொன்றில் 7800 பேர் மரணம்!

Posted by - December 20, 2016
சிறீலங்காவில் வளி மாசடைவால் ஆண்டுதோறும் 7800 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரைவாசிப்பேர் வீட்டினுள் ஏற்படும் வளி மாசடைவதினால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இணைத்தலைவர் வைத்தியர் லக்ஸ்மன் ஆற்றிய உரை!

Posted by - December 20, 2016
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.
மேலும்

வடக்கு மாகாண ஆசிரியர் பிரச்சனை தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் அக்கறையற்றவர்!

Posted by - December 20, 2016
சில ஆசிரியர்கள் பத்து வருடங்களாக பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். சில ஆசிரியர்கள் கஷ்ட பிரதேசங்களில் ஒரு நாள் மட்டும் வேலை செய்து விட்டு இடமாற்றம் பெற்று செல்கின்றனர். என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும்

இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டு ஜெயில்

Posted by - December 20, 2016
இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும்